ஆணிக்காயங்களால் அலங்கரித்து -Aannikkaayangallal Alangarithu

(ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்நம் நாதர் முழுமனதாய்ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள் என் தேவன் வந்தார், இரட்சித்தார்) x 2அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்துஅறியாமல் வழிகளில் என்னை தொடரும்அகத்துள்ளில் என்னை மறைத்துஎன்றென்றும் என்னை நடத்தும். 1. (தயவோடு இரங்க வாஞ்சையோடு என் தேவனின் சிநேகமேஅனுதாப கிருபையுமே) x 2(ஆபத்தில் மாத்திரம் உம்மை தேடுமிங்கேஓர் மாயலோகத்தில் மூழ்கினேன்) x 2 2. (உம் பாதையில் என் பாதங்கள் சேர்த்திடத் தான் எனக்குஅனுமதி அளிக்கணுமே) x 2(நான் நித்திய […]

ஆணிக்காயங்களால் அலங்கரித்து -Aannikkaayangallal Alangarithu Read More »