D.Mellow Roy

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer

Tamil Lyrics தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா […]

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer Read More »

பாத்திரர் பாத்திரர்-Pathirar pathirar

பாத்திரர் பாத்திரர்சகல துதியும் கனமும் மாகிமையும் உமக்கே -2 உம்மை போற்றிடுவோம்உம்மை புகழ்ந்திடுவோம்உந்தன் நாமத்தையே என்றும் பணிந்திடுவோம் -2 1. பரலோகத்தை அலங்கரித்தவர் நீரேஇந்த பூமியையும் சிருஸ்டித்தவர் நீரே -2எல்லா உயிர்களையும் போஷிப்பவர் நீரே-2எங்களையும் வாழவைப்பவர் நீரே -2– உம்மை போற்றிடுவோம் 2. அன்பினால் அவதரித்தவர் நீரேகிருபையும் பாசமும் வைத்தவர் நீரே -2எல்லா மனிதர்களின் பாவத்தையும் மண்ணித்தீர் -2எங்களையும் உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டீர் -2– உம்மை போற்றிடுவோம் Pathirar pathirarSagala thuthium kanamum magimaium ummakey-2 Ummai

பாத்திரர் பாத்திரர்-Pathirar pathirar Read More »

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika

வெண்கல கதவுகள உடைக்க வல்லவரேஇரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 1. சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்தனித்து நின்று ஜெயிப்பவர் நீரேயுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரேயூதாவின் அதிபதியானவர் நீரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 2. எரிகோ கோட்டையும்

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika Read More »

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரேஎன்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே என்னை தேடோடி வந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்மார்போடு அணைத்த கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன்கடல் மீது நடந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்கண்ணீரைத் துடைச்ச கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன் பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலேகன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே மந்தை ஆயர்களுடனே முத்தம் செய்ய வந்திருக்கேன்நட்சத்திரம் பின்பற்றிமுத்தம் செய்ய வந்திருக்கேன்சாஸ்திரிகளுடனேமுத்தம் செய்ய வந்திருக்கேன்பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டுமுத்தம் செய்ய வந்திருக்கேன் எங்கள் பாவம் சாபங்களை

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks