அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney
அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyanae அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே! சரணங்கள் 1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்!சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன்,சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனேபரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற் 2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானேஎன்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே;உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே!வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!அரும் போதனே! […]
அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney Read More »