Bro. W. JERRY RAGLAND

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics

1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை துவங்கி விட்டவரே மூழ்கிக்கொண்டிருந்த என்னைதூக்கி விட்டவரேமுடங்கி கிடந்த என்னை துள்ளிகுதிக்க வைத்தவரே முடிக்க நினைத்த எதிரியின்முன்வாழ வைத்தவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 2. கண்ணின் மணிபோல் என்னை மூடிகாத்துக் கொண்டவரேகண்ணீர் யாவும் கரங்கள் கொண்டுதுடைத்து விட்டவரேகரத்தை பிடித்து என்னை தினமும்நடத்திச் செல்பவரேகண்ணே மணியே என்று என்னைஅணைத்துக் கொண்டவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 3. உடைந்து கிடந்த என்னை

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics Read More »

ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics

ஒரு தாய் போல் என்னைத் தேற்றும்என் நேசர் நீரன்றோதந்தை போல என்னைத் தாங்கும்என் இயேசு நீரன்றோஒருபோதும் மறவாதஎன் அன்பர் நீரன்றோஒரு நாளும் விலகாதஎன் நண்பர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 1. நாதி இன்றி நானிருந்தேன்தேடி வந்தவர் நீரன்றோநாற்றமான வாழ்க்கை வாழ்ந்தேன்கழுவி அணைத்தவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகனே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகளே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 2. கதறி

ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version