என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics
என் தாயின் கருவில் தோன்றும் முன்னே என்னை அழைத்தவரேநீ எந்தன் பிள்ளையென்று சொல்லி என்னை அழைத்தவரேஎன்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2 மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது மறுபடி வணைந்தவரே தரித்திரன் எனக்கு தரிசனம் கொடுத்து கிருபையால் நடத்தினீரே -2என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2 பாவி என்றென்னை பறைசாற்றும் போதுபடைத்தவர் இறங்கினீரே கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு […]
என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics Read More »