Bible Verse

10 கட்டளைகள் | Ten Commandments Tamil

10 கட்டளைகள் | Ten Commandments Tamil 1.என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் 2.ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் 3.உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக 4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக 5.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக 6.கொலை செய்யாதிருப்பாயாக 7.விபசாரம் செய்யாதிருப்பாயாக 8.களவு செய்யாதிருப்பாயாக 9.பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக 10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக பிரதான கற்பனை: உன் தேவனாகிய […]

10 கட்டளைகள் | Ten Commandments Tamil Read More »

2021 பிப்ரவரி PROMISE MESSAGE | DR. JEYARANI ANDREW | பயப்படாதிருங்கள் திடன்க்கொள்ளுங்கள்

2021 பிப்ரவரி PROMISE MESSAGE | DR. JEYARANI ANDREW | பயப்படாதிருங்கள் திடன்க்கொள்ளுங்கள்  

2021 பிப்ரவரி PROMISE MESSAGE | DR. JEYARANI ANDREW | பயப்படாதிருங்கள் திடன்க்கொள்ளுங்கள் Read More »

வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிற தேவன் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | February 1

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். And, behold, I am with thee, and will keep thee in all places whither thou goest, and will bring thee again into this land; for I will not leave thee, until I have done that which

வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிற தேவன் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | February 1 Read More »

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics

இயேசப்பா உங்க கிருபையாலேகாப்பீங்க என்ன வழுவாமலே (2) கிருப கிருப உங்க கிருப கிருபகிருப கிருப காக்கும் கிருப கிருப (2) – இயேசப்பா 1.ஆறுகள் என் மேல் புரள்வதில்லஅக்கினி என்னை தொடுவதில்ல (2)நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப 2.அள்ளி அள்ளி கொடுப்பவரேகொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப 3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்லவாதை என்னை அணுகுவதில்ல (2)உன்னத அடைக்கலம்

இயேசப்பா உங்க கிருபையாலே – Yesappa unga kirubayalae song lyrics Read More »

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics

ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் கரங்களில் பொறித்தவரேதோளில் சுமக்கின்றிரேஅனாதையாவதில்லை மறக்கப்படுவதும் இல்லை 1.அலைகள் சூழ்ந்த போதும் மூழ்கி போகவில்லை அக்கினி சூழ்ந்த போதும் எரிந்து போகவில்லை திராணிக்கு மேலாகவே சோதிக்க விடவில்லையே (என்னை) 2.உண்மை நம்பின யாரும் வெட்கமாய் போனதில்லை உண்மை தேடின யாரும்கைவிடப்படுவதில்லை வார்த்தையில் உண்மையுள்ள தெய்வம் நீர் மாத்திரமே 3.அழைப்பும் பெரிதானதேதரிசனம் தந்தவரேஊழிய பாதையிலே சித்தம் நிறைவேற்றுமேசிலுவை சுமந்தவனாய்உண்மையே பின்செல்லுவேன் 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics Read More »

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM

துதிக்க துதிக்கஇன்பம் பெருகுதேஉம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே-2துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்-உம்மைதுதித்து துதித்துமதிலை தாண்டுவேன்-2-துதிக்க 1.பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க-2துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 2.அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்-2பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 3.சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே-2அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM Read More »

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கஉம்ம விடமாட்டேன் இயேசப்பா-2 1.துணிகரமான பாவத்துக்குஅடியேனை விலக்கி காரும்-2மறைவான குற்றத்திற்குநீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை 2.வேதனை உண்டாக்கும் வழிகள்என்னிடத்தில் உண்டோ பாருமையா-2நித்திய வழியிலேநடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை 3.வாயின் வார்த்தைகளும்என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2உமது சமுகத்திலேபிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை Oru Murai Ennai Mannisutennu sollungaUmma vidamattean Yesappa 1.Thunikaramana paavathukuAdiyeanai vilakki kaarumMaraivaana Kuttrathirku Neengalakkividum Ennai – Oru murai 2.Vedhanai undakkum vazhikalennidathil undo paarumaiyaNiththiya vazhiyilaeNadathi sellumaiya Ennai -Oru

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai Read More »

“ Walk with JESUS “ -Psalms 19:14 – Bro.Mohan C.Lazarus

சங்கீதம் 19:14  – என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. Psalms 19: 14 –  May The Words Of My Mouth And The Meditation Of My Heart Be Pleasing In Your Sight, O Lord , My Rock And My Redeemer. தேவ சமுகம் என்பது ஏதோ ஒரு இடத்திலோ, ஏதோ ஒரு நாளிலோ

“ Walk with JESUS “ -Psalms 19:14 – Bro.Mohan C.Lazarus Read More »

Isaiah 33:2 – Lord, be gracious to us; we long for you

Lord, be gracious to us; we long for you. Be our strength every morning, our salvation in time of distress. – Isaiah 33:2 (NIV)

Isaiah 33:2 – Lord, be gracious to us; we long for you Read More »

I will speak, and the word that I shall speak shall come to pass Ezekiel

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். எசேக்கியேல் 12 : 25 For I am the LORD: I will speak, and the word that I shall speak shall come to pass; it shall be no more prolonged: for in your days,

I will speak, and the word that I shall speak shall come to pass Ezekiel Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks