Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய்
பாவி உன் மீட்பர் கரிசனையாய் – Paavi Un Meetpar Karisanaiyaai 1. பாவி உன் மீட்பர் கரிசனையாய்அழைக்கிறார்! அழைக்கிறார்!அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?இயேசுவின் இரட்சிப்பைப் பார் பல்லவி அழைக்கிறார்! அழைக்கிறார்!விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்! 2. இளைத்தும் தவித்தும் போனவனைஅழைக்கிறார்! அழைக்கிறார்!நம்பிக்கையோ டவர் பாதம் தனை (சரணத்தை)சேருவாய் தள்ளமாட்டார் – அழை 3. தாமதமின்றி இந்நேரத்தினில்வந்திடுவாய்! வந்திடுவாய்பாவம் அறவே உம் நெஞ்சத்தினில்வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை 4. விரும்பி வருந்தி அழைக்கிறார்!ஓடியே வா! ஓடியே வா!வந்திடுவோரைச் […]
Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய் Read More »