Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு
தெய்வாட்டுக்குட்டிக்கு – Deivattu Kuttiku 1. தெய்வாட்டுக்குட்டிக்குபன் முடி சூட்டிடும்இன்னிசையாப் பேரோசையாய்விண் கீதம் முழங்கும்உள்ளமே போற்றிடுஉனக்காய் மாண்டோராம்சதா காலமும் அவரேஒப்பற்ற வேந்தராம். 2. அன்பார்ந்த கர்த்தர்க்குபன் முடி சூட்டிடும்கை கால் விலாவின் காயங்கள்விண்ணிலும் விளங்கும்பார்ப்பரோ தூதரும்ஏறிட்டக் காயங்கள்?பணிவரே சாஷ்டாங்கமாய்மூடுவர் தம் கண்கள். 3. சமாதானக் கர்த்தர்பன் முடி சூட்டிடும்போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமேபூமியை நிரப்பும்ஆள்வர் என்றென்றைக்கும்ஆளும் எவ்விடமும்விண் லோக பாக்கிய சிறப்புவிளங்கி வளரும். 4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்குபன் முடி சூட்டிடும்சராசரங்கள் சிஷ்டித்தோர்உன்னத தெய்வமும்பாவிக்காய் ஆருயிர்ஈந்த என் மீட்பரேசதா […]