Arpana Sharon

Neer Vendum Yesuvae song lyrics

மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன?இருளும் சூழ்ந்தால் என்ன?இயற்கை தீண்டினால் என்ன?அச்சம் நேர்ந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ….நீர் வேண்டும்…என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு….ம்ம்….சூழ்நிலையை கரைத்திடும் மனிதன் போனால் என்ன?கைகள் விரித்தால் என்ன?நினைவுகள் வாட்டினால் என்ன?இமைகள் நனைந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன் […]

Neer Vendum Yesuvae song lyrics Read More »

Enthan vaazhvin yekkamae songs lyrics

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2என்னுடையவரே நான் உம்முடையவளே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் தேவைகளெல்லாம் அறிந்தவரேஎன் இதயம் புரிந்தவரேமுடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலேஉம்மை மகிழ செய்யவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம்

Enthan vaazhvin yekkamae songs lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version