Anoke Praveen Kumar

உயிருள்ள நாளெல்லாம் உம்மை- Uyirulla naalellam song lyrics

உயிருள்ள நாளெல்லாம்உம்மை ஆராதிப்பேன்உயிரான இயேசுவையேஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன்தூயரே ஆராதிப்பேன்-2 எந்தன் பெலனே ஆராதிப்பேன்எந்தன் கோட்டையே ஆராதிப்பேன்எந்தன் அரணே ஆராதிப்பேன் எந்தன் கேடகமே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன்தூயரே ஆராதிப்பேன்-2 யெகோவா நிசியே ஆராதிப்பேன்ஜெயம் தரும் தேவனே ஆராதிப்பேன்யெகோவா ராஃப்பா ஆராதிப்பேன்சுகம் தரும் தேவனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன்தூயரே ஆராதிப்பேன்-4

உயிருள்ள நாளெல்லாம் உம்மை- Uyirulla naalellam song lyrics Read More »

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS

வெறும் கையாய் நான் பரலோகில் வந்திடேனேஆத்மா பாரத்தை தாருமையா ஆத்மனே, ஆத்மனேஆத்ம பாரத்தை தாருமையா நான் வாழும் உலகம் சொந்தமல்ல.எருசலேமே என் சொந்த தேசம்என் சுயதேசம் சேரும்வரை ஆத்ம ஆதாயம் செய்திடுவேன் பதவியும் புகழும் மேன்மையல்ல.ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்.ஜீவ கிரீடத்தை பெற்றிடவேஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன் Verum kaiyaai naan paralogil vathidaenaeAathma bhaarathai thaarumaiya Aathmanae Aathmanae..Aathma bhaarathai thaarumaiya Naan vaazhum ulagam sonthamalaErusalamae en sondha desamEn suya desam serum varai

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS Read More »

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics Read More »

அசையாத அன்பை நான் கண்டேன் – ASAIYADHA ANBAI NAN KANDEAN song lyrics

அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா அசைந்திடும் வழக்கை நிலையானதே அசையாத அன்பே அகலாத உறவே இசைவான துணையே என் ஏசையா அசையாமல் உம்மில் சாய்கிறேன் என் நம்பிக்கை அசைந்திடாதே தாயின் அன்போ கருவுற்றபின் என் நேசரின் அன்போ உருவாகும்முன் உருவாகும் முன்னே என்னை அழைத்து உருக்கமான இரகத்தினால் முடி சூட்டினீர் – அசையாமல் நிலையான அன்பொன்று இயேசுவின் அன்பு மாறாத அன்பொன்று இயேசுவின் அன்பு அழியாத அன்பொன்று இயேசுவின் அன்பு ASAIYADHA ANBAI NAN KANDEAN

அசையாத அன்பை நான் கண்டேன் – ASAIYADHA ANBAI NAN KANDEAN song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks