என்னை ஜீவபலியாய் – Ennai JeevaBaliyaai

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்பல்லவிஎன்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ,ஏற்றுக் கொள்ளும் , யேசுவே அனுபல்லவிஅன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்றுசொன்ன வாக்குத்தத்த மல்லாது , இப்போது — என்னை சரணங்கள்1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய்அடிமைத் தனத்தி னின்றும் ,சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்டஎந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் — என்னை 2. ஆத்ம சரீரமதை உமக்குஆதீன மாக்கி வைத்தேன் ;பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்காத்திருக்கின்றேன் ; கருணைசெய் , தேவா — என்னை 3. […]

என்னை ஜீவபலியாய் – Ennai JeevaBaliyaai Read More »