வெ

Vellai Angikal Tharitha – வெள்ளை அங்கிகள் தரித்த

பல்லவி வெள்ளை அங்கிகள் தரித்த விமல முத்தர் இவர் யார்? அனுபல்லவி கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் கருணைவள்ளல் முன்நிற்கும். – வெள்ளை சரணங்கள் 1. நானாதிக்கிலுமிருந்து நயந்து வந்தவர் இவர்; கோணாது துன்பக் கடலில் குளித்துவந்தவர் இவர். – வெள்ளை 2. குருத் தோலைகள் பிடித்துக் கொற்றவனைச் சூழநிற்கும் பெருத்த கூட்டத்தார் இவர்; பேரன்பின் அடியார்களாம். – வெள்ளை 3. ஆட்டுக் குட்டியாலே மீட்பை அடைந்த உத்தமர் இவர்; தேட்டமுடனே நாயனைச் சேவித்து நிற்கின்றார் நித்தம். – […]

Vellai Angikal Tharitha – வெள்ளை அங்கிகள் தரித்த Read More »

Vegu Pearkaluku Inbamaana – வெகு பேர்களுக் கின்பமான

1. வெகு பேர்களுக் கின்பமான மேதினியே நீ என்றனுக்கு மிகவும் திகில் கசப்பாம்பர தேசம் இது மெய்யலோ? ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும் ஜெகத்தோரத்தால் வாழட்டும், தேவரீருட பேரிலே மெத்தத் தேட்டமாகினேன் யேசுவே. 2. யேசு நீர் தரிசினை தந்தெனை யேற்கும் நன்மைக்காய் யாவையும் எளியேன்வெறுத் திந்தலோகத்தின் இன்பவாழ்வினைக் குப்பையாய் மோசமென்றுநா னெண்ணுவேன், நீரென் மோட்சமும் கதி ஆஸ்தியும், முன்னவா, அடியே னும்மோடென்றும் முற்றுங்கூடினால் பாக்கியன். 3. இந்த ஏழைச் சரீரமாமண்ணை இளைப்பாறிட மண்ணினில் ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும் காலம்

Vegu Pearkaluku Inbamaana – வெகு பேர்களுக் கின்பமான Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks