வா

வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae

வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae பல்லவி வாருமையா என்னுள்ளத்திலே! – தேவாவாருமையா என்னுள்ளத்திலே! சரணங்கள் 1. வேதனையுண்டாக்கும் வேர்யாவையும் நீர் பிடுங்க – வாருமையா 2. சாலொமோன் தேவாலயத்தில்மேகம்போல் வந்தவரே – வாருமையா 3. சோதனை நாட்களிலேநாதனே உம்மை நம்ப – வாருமையா 4. முச் சத்துராதிகளைநிச்சயமாய் ஜெயிக்க – வாருமையா 5. போதனை செய்பவற்றைசாதனை செய்திடவே – வாருமையா 6. பெந்தெகொஸ் தென்னும் நாளில்வந்த பரிசுத்தரே! – வாருமையா Vaarumaiyaa Ennullaththilae – DevaaVaarumaiyaa […]

வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae Read More »

Varumaiya Swami Varumaiya – வாருமையா சுவாமி வாருமையா

வாருமையா சுவாமி வாருமையா – Vaarumaiya Swami Vaarumaiya பல்லவி வாருமையா சுவாமி வாருமையா – இப்போதேவ ஆவியை ஊற்ற வாருமையா! சரணங்கள் 1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் – வாருமையா 2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! – வாருமையா 3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! – வாருமையா 4. நின்று

Varumaiya Swami Varumaiya – வாருமையா சுவாமி வாருமையா Read More »

Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே

வாரும் சுத்த ஆவியே – Vaarum Suththa Aaviyae 1. வாரும் சுத்த ஆவியே!அடியார்கள் உள்ளத்தில்மூன்றாம் ஆள் திரியேகத்தில்மகிமையைக் காட்டிடும் பல்லவி வாரும் வல்ல ஆவியே,அடியார் உள்ளத்திலேவாஞ்சையை நீர் தீர்த்திடவாரும் சுவாமி வாரும்!வாரும் சுவாமி! வாரும் என் சுவாமி! வாரும்! 2. ஆத்மா தேகம் யாவையும்இந்த வேளை அடியேன்பூசையாய்ப் படைக்கிறேன்;அன்பாய் நீர் சுத்தி செய்யும் – வாரும் 3. நேசமானம் வஸ்துக்கள்உற்றார் பெற்றார் யாவரும்மற்றும் ஆசா பாசங்கள்;முற்றும் இதோ நீர் வாரும் – வாரும் 4. நம்பிக்கையோடிதோ

Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே Read More »

Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே

வாரும் நித்திய ஆவியே – Vaarum Niththiya Aaviyae 1. வாரும் நித்திய ஆவியே!தாரும் தவிப்பவர்க்கு;பாரில் இயேசு பாடால் வந்தபலன் யாவும் முற்றுமாய் பல்லவி நேசமுள்ள இயேசுவுக்காய்,தாசன் நானென் யாவையும்பாசமாய் இதோ படைத்துபற்றினேன் சிலுவையை 2. அவரடைந்த கஸ்தியும்அதால் வந்த ரட்சையும்அறிந்த நித்திய ஆவியே!எனக் கதைப் போதியும் – நேசமுள்ள 3. அவர் மரணக் காட்சியைநேரில் கண்ட சாட்சியேநீரே எனக்கு கிறிஸ்துவின்நேச ரூபம் காட்டிடும் – நேசமுள்ள 4. நாம் வதைத்திட்ட நாதனைஎண்ணினால் மா வேதனைதாமீந்திட்ட மீட்பதனைதந்துதவும்

Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே Read More »

Vaarum Magathuvamulla Arasae – வாரும் மகத்துவ முள்ள அரசே

வாரும் மகத்துவ முள்ள அரசே – Vaarum Magaththuva Mulla Arasae பல்லவி வாரும் மகத்துவ முள்ள அரசே!மனுக்குலத்தை இரட்சிக்கவென்று! அனுபல்லவி கேளும் உமதடியார் விண்ணப்பங்களை அன்பாய்!கேட்டு உமதாவியின் வரங்களைப் பொழிந்திட 1. பாருல குதித்தீரே! பகைஞனை ஜெயித்தீரே!பாவ விஷ மகற்றப் படுகொலை யடைந்தீரே!சாவின் கூரொடித்தீரே! தரணியில் உயிர்த்தீரே!தற்பரனின் வல பாகத்தைத் தெரிந்தீரே! – வா 2. என்னை இரட்சிக்கவென்று உன்னதம் துறந்தவா!எளியன் மனுவடிவம் ஏற்கவும் மகிழ்ந்தவா!சென்னி அழுந்திநோக முண்முடி புனைந்தவா!சிலுவை மரத்தில் இரு கள்வரோடிறந்தவா! –

Vaarum Magathuvamulla Arasae – வாரும் மகத்துவ முள்ள அரசே Read More »

Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே

வாருமையா போதகரே – Vaarumaiyaa Pothagarae 1. வாருமையா போதகரே!வந்தெம்மிடம் தங்கியிரும்;சேருமையா பந்தியிலேசிறியவராம் எங்களிடம் 2. ஒளி மங்கி இருளாச்சே,உத்தமனே வாருமையா!களித்திரவு காத்திருப்போம்காதலரே வாருமையா! 3. ஆதரையில் எம் ஆதரவேஅன்பருக்கு சதா உறவே;பேதையர்க்கும் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே 4. நாமிருப்போம் நடுவில் என்றீர்நாயகா உம் நாமம் நமஸ்கரிக்க;தாமதமேன் தயை புரியதற்பரனே நலம் புரிவாய் 5.உந்தன் மனை திருச்சபையை வையமெங்கும் வளர்த்திடுவாய்பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய் 6.பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்தேடும் தொண்டர் துலங்கவுந்தன்திவ்ய

Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே Read More »

Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் – Vaazthiduvean Vaazthiduvean 1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் – என்இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான் 2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் – வா 3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் – வா 4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் – வா 5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!நித்தமும் நீர் ஜீவிப்பதால்

Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் Read More »

Vaaliban Than Vazhiyai Lyrics – வாலிபன் தன் வழியை

வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான் வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதால் தானே வசனத்தின்படி நடக்கும் உத்தம இதயம் உள்ளவன் பாக்கியவான் (3) பிரமாணங்களின் படியே நடக்கும் மனிதன் பாக்கியவான் பாக்கியவான் (3) உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி வார்த்தையில் இதயத்தில் வைப்போன் பாக்கியவான்

Vaaliban Than Vazhiyai Lyrics – வாலிபன் தன் வழியை Read More »

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2வார்த்தையாக மண்ணில் உதித்தவரே 1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்நேசகுமாரனை எமக்களித்தீரேசத்தியபரனாய் நித்தமும் இருந்து -2என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக 2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்ஏக சுதனை எமக்களித்தீரேதாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics Read More »

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதேகளஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2சத்துரு முன்னே பந்தி அமைத்துஎன்னை உயர்த்துகிறார்-2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு 1.வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதேஉரிமை உள்ளவனாய் மாறினதால்-2எனக்கெதிராய் வரும் ஆயுதமோபலிக்காது பலிக்காது பலிக்காது-2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு 2.பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை-2தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லைஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை-2 யெகோவா ராஃப்பா

வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே – Vakkuthathangal Ennil Niraiveruthae Read More »

வாழ்விலே ஒரே நோக்கம் – Vaazhvile Ore Nokkam

வாழ்விலே ஒரே நோக்கம்ஒரே ஒரு நோக்கம் தான்இயேசுவுக்காய் வாழ வேண்டும்அவருக்காய் வாழ வேண்டும்இயேசுவுக்காய் மடிய வேண்டும்சேவை செய்து மடிய வேண்டும்-2 1.நேசர் அன்பை அறியாமல் உலக ஆசையில் அமிழ்ந்தேனேஅன்பை தேடி அலைந்தேனேபல திசையில் திரிந்தேனேஏமாற்றம் அடைந்தேனேதுக்கத்தில் ஆழ்ந்தேனே-2ஒரு நாள் இன்ப சத்தம்கேட்டு பாதம் அடைந்தேனேநேசர் பாதம் விழுந்தேனே-வாழ்விலே 2.நேசர் பாதம் விழுந்த நான்அவர் முகம் பார்த்தேனேகண்களில் கண்ணீரும்முகத்தில் துக்கம் கண்டேனேஏன் ஐயா என்றேனேதுவண்டு போனேனே-2எனக்காய் உழைப்பாயாஎன்ற சத்தம் கேட்டேனேதத்தம் செய்ய துடித்தேனே-வாழ்விலே 3.தத்தம் செய்த என் வாழ்க்கைசவால்கள்

வாழ்விலே ஒரே நோக்கம் – Vaazhvile Ore Nokkam Read More »

வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae

வாருமே நீர் வாருமேதேவனே நீர் வாருமே – (2)தாருமே நீர் தாருமேஉம் வல்லமை நீர் தாருமே – (2) உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2) (1)ஊற்றுமே நீர் ஊற்றுமேஉம் ஆவியை நீர் ஊற்றுமே -2மாற்றுமே என்னை மாற்றுமேமுற்றிலும் என்னை மாற்றுமே (உம்மை)(2)விண்ணப்பம் கேட்பவரேவாஞ்சைகள் தீர்ப்பவரே -2கண்ணீரை துடைப்பவரேநன்மைகள் செய்பவரே – 2 உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2)உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே -2

வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks