பே

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics

பேசாமல் இருக்க முடியுமா உம்மாலே பேசாமல் இருக்க முடியுமா பேசாமலே ஹே ஹே உம்மாலே ஹே ஹே என்னிடமே இருக்க முடியுமாஇருக்க முடியுமாஇருக்க முடியுமா உம்மை நான் மறந்து போனேனே என்னிடம் பேச நீர் மறக்க வில்லையே- 2 இரவும் பகலும் நீர் தூங்குவதில்லை என்னிடம் பேச நீர் காத்திருக்கிறீர் -2 தயவாய் மன்னியும் என் தகப்பனேஉம்மிடம் பேச நான் அர்பணிக்கின்றேன் -2 Chorus:Pesamal irruka mudiyuma – ummalePesamal irruka mudiyuma – (2) Sub […]

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics Read More »

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom பல்லவி பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்! சரணங்கள் 1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிடஒழிந்துவிட சாபமழிந்துவிட! – பேயின் 2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே,பாவி தேடவே, அவர் தாவி நாடவே – பேயின் 3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்ததிடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! – பேயின் 4. மேலோக பதவி எல்லாரும் பெறவேஎல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! – பேயின் Peayin Koottaikalai Ethiradipom Ethiradipom

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom Read More »

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

பேரழைக்கும் வேளை வான – Pearazhaikkum Vealai Vaana சரணங்கள் 1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கேபே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே 2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே 3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவாமேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே 4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன் 1.Pearazhaikkum Vealai Vaana Seanai Koodumae

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான Read More »

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார்

1. பேரன்பர் இயேசு நிற்கிறார்     மகா வைத்தியனாக      கடாட்சமாகப்  பார்க்கிறார்      நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே     மண்ணோர்க் கின்பமாகவே     பாடிப்போற்றும் நாமமே     இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்     அஞ்சாதே என்கிறாரே;     சந்தேகங் கொண்டு சோர்வதேன்?     மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்  3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே      மேன்மை உண்டாவதாக!         நேசிக்கிறேன் இயேசு நாமம்     நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம்     வேறில்லை இயேசுவே தான்!     என் ஆத்மா பூரிப்படையும்     அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் 

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks