Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics
பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலேகோமகனோ தொட்டிலிலேஆரிரோ ஆரிரோ ஆரிராரோஆராரோ ஆராரோ ஆரிராரோதூங்கு தூங்கு பாலா நீ (2) 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்குபங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3.முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்குமோட்சம் […]
Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics Read More »