நா

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics

நான் உனக்கு துணை நிற்கிறேன்என்றவரே ஸ்தோத்திரம்வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரேவல்ல தேவனே ஸ்தோத்திரம் பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பிஅரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான் பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பிநடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பிஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் Naan Unakku Thunai nirkiren -நான் […]

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics Read More »

Nan ummai paadavum – நான் உம்மை பாடவும் பாத்திரன் song lyrics

KIRUBAI | Robert Roy | Ps. Y. Wesley (Ariyalur) | Tamil Christian Song நான் உம்மை பாடவும் பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடவும் பரிசுத்தன் அல்லவே (2) குருசில் தொங்கி இரத்தம் சிந்திமீட்டு கொண்ட தேவனேபிள்ளை என்னை உந்தன் மார்பில் சேர்த்தணைத்த தந்தையே (2)என்ன கிருபையிது என்னை வாழ வைத்தது என்ன புதுமையிது என்னை பாட வைத்தது (2)ஓ….ஓ….ஓ…ஒசன்னா…..ஆ….ஆ…ஆ…அல்லேலூயா…. (2) ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே வாழ்ந்திடும் நாளெல்லாம் அது மிக நல்லதே

Nan ummai paadavum – நான் உம்மை பாடவும் பாத்திரன் song lyrics Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics

நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomiNilakkulaindhu azhindhaalumEn nambikaiyin asthibaaram asaindhaalumNaan nambuvadharkku ondrum illai endraalumNambuven en Yeasu Oruvarai -2 Nambuven en

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics Read More »

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha

Naan Ummidathil vantha pothellam –  நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்பயம் என்னை விட்டுப் போனதேநீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லைஉற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லைஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்ஏக்கத்தோடு வாழ்ந்தேன்அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலேஉண்மையான அன்பை நான் கண்டேனையாதூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)தாங்கியே நடத்தினீர்உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா அன்புக்காக ஏங்குகின்ற

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks