நா

Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை என்றுறை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுறை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை என்ன வந்தாலும் பயமே இல்லை மாறாத இயேசு உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே என்றுறை செய்தவரை […]

Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை Read More »

நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan nirmulam agadhadhu Deva kirubai

நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – 2 1.உலக வழக்கை இன்பம் என்றெண்ணி அலைந்த நாட்களிலே -2 மனதினில் குழப்பம் முடிவினில் துன்பம் எதிலும் சஞ்சலமே -2 2.உம்மை மறந்து வாழ்ந்த நாட்களில் சோர்வு வேதனைகள் -2உன்னதர் உம்மைநோக்கி பார்தேன் ஜெயம் கொடுத்தீரே -2 3. துதித்து துதித்து உள்ளம் மகிழ்ந்து உம்மை ஆராதிப்பேன் -2உந்தனின் அன்பை என்னவென்று எப்படி சொல்லிடுவேன் – 2 Naan nirmulam agadhadhu Deva kirubai 2 1.Ulaga vazhkai

நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – Naan nirmulam agadhadhu Deva kirubai Read More »

நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae Lyrics

நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1. உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே 2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae Lyrics Read More »

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics

நான் திறக்கும் கதவுகள் எல்லாம்சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும்தேவன் நீர் நகைக்கிறீர்நான் நினைக்கும் வழிகளையெல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கண்ணீரால் புலம்பினாலும்என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம்மூடன் நான் கற்றுக்கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன்அடைத்ததின் காரணம்இன்று நான் கற்று கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்முற்றும் அறிந்த போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர்ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்மூடன் என்ற போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர் 1.தகப்பன் அல்லவோமீன் கேட்டால் பாம்பை தருவீரோதகப்பன் உம்மிடம்உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் – Naan Thirakum Kathauvgal ellam lyrics Read More »

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா 4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்அதையே நாடுவேன்வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா 5. சிங்கக்

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai Read More »

நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum

As For Me and My House HoldWe Will Serve You. Oh ! Lord- 3 You are WonderfulYou are Mighty GodYou are Prince Of PeaceYou are My Everything We Love YouWe Worship You – 2 நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்உமக்காய் ஓடுவோம்உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமேமெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமேமுழந்தாழ்படியிட்டுமுழுவதும் தருகிறேன் – நான் 2. எபிநேசர்

நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum Read More »

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum

நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்துநூறுமடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல 2. ஏசேக்கு சித்னாஇன்றோடு முடிந்தது மகனே (மகளே)ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு 3. தேசத்தில் பலுகும்படிஉனக்கு இடம் உண்டாக்கினேன்ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் 4. கர்த்தர் நிச்சயமாய்உன்னோடு இருக்கிறார் என்றுஅநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்அநேகர் அறிக்கை செய்வார்கள் 5. கலங்காதே நான்உன்னோடு இருக்கிறேன் மகனேபலுகிப் பெருகிடுவார் –

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum Read More »

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்புகழ் அடைந்தால்மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்சேர்ந்து மகிழ்ச்சியுறும் 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டுபகையை ஒழித்தார்கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்அலகைக்கு இனி இடம் வேண்டாம்இடமே கொடுக்க வேண்டாம்

நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin Read More »

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை 1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் 2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் 3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே 4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum Read More »

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டார்-2நீதிமானாக்க பலியானீர்நிநத்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1.காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டீர் என் பாடுகள்சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜாஇவ்வளவாய் அன்புகூர்ந்தீர்-அன்பே 2.சாபமானீர் என் சாபம் நீங்கமீட்டீரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் இம்மானுவேல் 3. ஏழ்மையானீர் சிலுவையிலேசெல்வந்தனாய் நான் வாழபிதா என்னை ஏற்றுக்கொள்ளபுறக்கணிக்கப்பட்டீரையா-இம்மானுவேல் 4. மகிமையிலே நான் பங்கு பெறஅவமானம் அடைந்தீரையாஜீவன் பெற சாவை ஏற்றீர்முடிவில்லா வாழ்வு தந்தீர்-இம்மானுவேல்

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya Read More »

Nan Alutha Pothu Ellam – நான் அழுதபோது எல்லாம்

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரேஉங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா –

Nan Alutha Pothu Ellam – நான் அழுதபோது எல்லாம் Read More »

Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா

நான் உனக்கு சொல்ல வில்லையாநீ விசுவாசித்தல் என் மகிமையைகாண்பாய் என்று சொல்ல வில்லையாவாக்கு பண்ணினவர் நானேவாக்கு மாறிட மாட்டானேசொன்னதை செய்யுமளவுக்குகைவிட மாட்டான் உன்னைகைவிட மாட்டான் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்வியாதியில் கிடந்த உன் உடலைஸ்வஸ்தப்படுத்திடுவேன்கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லைஉயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன் வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் பயப்படாதே பயப்படாதே மறுபடி

Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks