Thooya Thooya Thooyarae sarva – தூய தூய தூயரே சர்வ வல்ல தேவா
தூய தூய தூயரே சர்வ – Thooya Thooya Thooyarae sarva 1. தூய தூய தூயரே! சர்வ வல்ல தேவா!உமக்கே காலை தோறும் சங்கீதம் ஏறுமே;தூய தூய தூயரே! காருண்ய வல்லவா!மூவ ரொன்றான பாக்ய த்ருத்வமே! 2. தூய தூய தூயரே! பரிசுத்தவான்கள்தேவ ஆசனமுன்னர் தம் க்ரீடம் வைப்பாரே;கேரூபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்றுஇன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே! 3. தூய தூய தூயரே! ஜோதிப்ரகாசா!பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?நீரே பரிசுத்தர் வேறு யாருமிலர்தூய்மை […]
Thooya Thooya Thooyarae sarva – தூய தூய தூயரே சர்வ வல்ல தேவா Read More »