Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை தந்தீரே உந்தன் அபிஷேகத்தைதாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமேஅற்புதங்களை செய்திடுமேஆவியானவர் என்னை நடத்திடுமேஇலட்சங்களாய் தாருமே-2 எத்தனை நாட்கள் உமக்காய்ஓடி உழைத்தேன்காணாதவைகள் ஆயிரம்ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே Thanderae Um AbhishekathaiThagathodu Naan JebikintreanAbhishekathaal Ennai NirappidumaeArputhangalai SeithidumaeAaviyanavar Ennai NadathidumaeLatchangalaai Thaarumae Eththanai Naatkal UmakkaaiOodi uzhaitheanKaanathavaikal AayiramOH.. Udaintha ennai entrum ubayogiyumThallamal ennai searnthidum – 2 -Thanderae

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Read More »

Thallapatten – தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடலதாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 1.அநாதை ஆக்கிய உறவுகளைஅண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2அடிமையாய் போன தேசத்திலேஅரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரேஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் 2.வீண் பழியால் வந்த நிந்தைகளைகடந்திட தந்தீர் உம் தயவை-2செய்வதை எல்லாம் வாய்க்க செய்துஉயர்த்தினீர் இன்று என் தலையைஎல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன் Read More »

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்En Vazhvil Ellam Yesuve | John Joseph தட்டு தடுமாறி நிற்கும்என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே-2தந்தை நீரே தாயும் நீரே என் வாழ்வில் எல்லாம் இயேசுவே -2 1 நான் தடுமாறினேன் உம் கரம் தாங்கியதுஉம்மிடம் தவழ்ந்திட்டேன் என் தேவை எல்லாம் சந்தித்தீர் -2- தட்டு தடுமாறி 2 வழி மாறினேன்கிருபை இரட்சித்ததுநீர் என்னை தேடி வந்தீர் என்னை உம் தோளில் ‌சுமந்திடவே -2-தட்டு தடுமாறி 3

Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும் Read More »

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும்

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும் Lyrics:தள்ளாடி தடுமாறி நடந்துவரும்நண்பா நீ கலங்காதேதள்ளாத நேசர் இயேசுவுண்டுதாங்கி நடத்திடுவார் கலங்காதே நீ கலங்காதேகாலங்கள் மாறிடும் கலங்காதே காய்ந்த சருகானதோ- உன் வாழ்வுவாடிய மலரானதோஉலர்ந்த எலும்பினை உயிர் பெறச்செய்தவர்உன் வாழ்வை மலரச்செய்வார்மறுவாழ்வு தந்திடுவார்மலர்ந்திடச் செய்திடுவார் எப்பக்கம் சாய்ந்திட்டாலும்- நெருப்புமேல்நோக்கி எரிவது போல்எத்தனை துன்பம் துயரங்கள் வந்தாலும்துவளாமல் முன் சென்றிடுஎழும்பிடுவாய் ஒளிவீசஉலகெங்கும் மணம் வீச கலைந்த மேகங்கள் போல்- உன் கனவுகள்கலைந்து தொலைந்திட்டதோஅதினதின் காலத்தில் அனைத்தையும்செய்பவர்கனவுகள் நிறைவேற்றுவார்கனவுகள் நிறைவேறகாலங்கள்

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும் Read More »

தம் கிருபை பெரிதல்லோ-Tham Kirubai Perithallo

Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ தம் கிருபை பெரிதல்லோஎம் ஜீவனிலும் அதேஇம்மட்டும் காத்ததுவேஇன்னும் தேவை, கிருபை தாருமே 1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபைவாழ்நாள் எல்லாம் அது போதுமேசுகமுடன் தம் பெலமுடன்சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபைநீசன் என் பாவம் நீங்கினதேநித்திய ஜீவன் பெற்று கொண்டேன்காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை 3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபைமனம் தளர்ந்த நேரத்திலும்பெலவீன

தம் கிருபை பெரிதல்லோ-Tham Kirubai Perithallo Read More »

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu

தகுதியில்லா என்னை எடுத்து கனமாம் உம் ஊழியம் தந்து இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2) சோர்ந்துப்போன நேரங்களெல்லாம் தகப்பனைப்போல் சுமந்து வந்தீர் கலங்கி நின்ற வேளைகளெல்லாம் தாயைப்போல தேற்றி வந்தீர் உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)ஆட்கொள்ளுமே என் இயேசுவே 1.மனம் சோர்ந்து நின்ற நேரம் மனம் தளரா வாழ்வு தந்து மகிமையின் அனுபவம் கொடுத்து மலரச்செய்தீர் என்னையே மனதுருகும் கர்த்தர் நீர்தான் என்று அறியச்செய்தீரே மன்னிக்கும்

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu Read More »

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM

தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே மேன்மைஅர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 1. எளிய ஊராய் இருந்தபெத்தலேகம் இல் இருந்துஎழும்பின யூத சிங்கமேஎளியவளா இருந்தமரியின் கருவில் இருந்துஉதிர்த்து ஜீவ வார்த்தையே மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 2. சொந்தப்

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM Read More »

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan

தள்ளினவன் தள்ளினான்தூக்கினவர் தூக்கினார்தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரேநான் ஆடுறேன் பாடுறேன்துதிக்கிறேன் யாரால?யாரால? யாரால? யாரால? 1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் – 2இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் – 2 2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் – 2நான் கொஞ்சம் Special, அவருடைய vesselஎனக்கு மட்டும்தான் இந்த level -& 2

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan Read More »

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

தனிமையானவனுக்குவீடும் வாசலும் தருக்கின்றீர்அந்நியன் மேல் அன்பு வைத்துஅன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரேஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2நீரே நீரே என்னை வாழ வைத்தவரேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு ThanimaiyanavanukkuVeedum Vaasalum TharugindreerAnniyan Mel Anbu VaithuAnnavasthiram Kodukkindreer-2 Neere Neere

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Read More »

தளர்ந்து போகாதே- Thalarnthu pogathae

Thalarnthu pogathe magane Thuninthu poraduSornthu pogathe magale Yezhunthu poraduNaanun unnodu maranthu pogathe- yenKaramum unnodu kalangi pogathe Soga sumaium kadanthe pogum thuninthu poraduUnathu nambikai unnai meetkum yezhunthu poradu Magane thuninthu poraduMagale yezhunthu poradu Anaithaiyum puthiyana akkukiren yeneve poradu Vaanathin vallamai nan tharuven yethirthu poraduYenathu uraividam unnudan andro thodarnthu poraduKakkum kadavul naanthan andro Nambi poraduMagane thuninthu poraduMagale

தளர்ந்து போகாதே- Thalarnthu pogathae Read More »

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2) பிரபுக்களின் ராஜாக்களின்மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2) உயர்ந்து காட்டு என்றீர்என்னை உயர வைத்து ரசித்தீர்உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2) உதவாதவன் என்று ஒதுக்கினோர்மத்தியில் பயன்படுத்துனீர்—–(2)ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்–(2) தலை நிமிர்ந்து நில் என்றீர்தலை நிமிர செய்து ரசித்தீர்தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2) வாழ்ந்துகாட்டு என்றீர்என்னை வாழவைத்து ரசித்தீர் வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean Read More »

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர் தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர் என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி அற்புதமாய் வழி நடத்துபவர் பயமில்லையே எனக்கு பயமில்லையே பகலுக்கும் இரவுக்கும் தேவன் நீரே பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே வேளையில், சூளையில் வந்திட்டவர் ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் – பயமில்லையே பாவியாம் என்னை தெரிந்த்திட்டவர் பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே – பயமில்லையே Thaneer Melae nadanthittavarThaneerai Irandaai PirithittavarEn Paathai ellam velichmakkiArputhamaai Vazhi Nadathubavar

தண்ணீர் மேலே நடந்திட்டவர் – Thaneer melae nadanthittavar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks