ஜீ

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam

Tamil Lyricsஜீவனுள்ள காலமெல்லாம்இயேசுவையே பாடுவேன்எனக்காக ஜீவன் தந்தநேசரையே நாடுவேன் அர்ப்பணித்தேன் என்னையுமேஅகமகிழ்ந்தேன் அவரிலேஅவரே என் வாழ்வில் அற்புதம்அவரில் என் வாழ்வு உன்னதம் மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்தேசம் தேவனை அறிந்திடுமேஅழியும் பாதை மாறிடுமேதேவனின் ராஜ்யம் ஆகிடுமேதாகமுள்ள ஜெபத்தினால்- நம் முடங்காத முழங்கால் யாவும்கர்த்தர் முன்பு முடங்கிடும்துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்உள்ளத்தின் கண்கள் திறந்திடுமேபாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமேபரிசுத்த ராஜ்யம் ஆகிடுமேபாரமுள்ள ஜெபத்தினால் – நம் English LyricsJeevanulla KallamellamYesuvaye PaaduvenYenakaga […]

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam Read More »

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae

ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயேகலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவேநிழலைப் போல் எந்தன் கூட நீர்வருவதடியேனின் புண்ணியமேஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே 1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவேஇருதயத்திற்குள் ஆனந்தம்) – 2(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்துயரமென்னும் இருள் நீக்கிடும்) – 2எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே. 2. (இயேசுநாயகா சத்யரூபனேசுகம் கொடுப்பவனே சிநேகிதா) – 2(கடலலைகளில் அலையும் என் தோணிகரையிலேற்றணுமே தெய்வமே) – 2நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae Read More »

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai

LYRIC ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளதுஎன்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2) உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பாஉந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 ) 1 அனாதை போல நானும் அடைக்கலம் இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2) வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம்

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai Read More »

ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் – Jeevanulla Devanai Seavippar lyrics

1. ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ? ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ? ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே – நம்மிலே 2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு? ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால் திருச்சபையின் வளர்ச்சி ஓங்கச் செய்த தெவ்வாறு பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே 3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு? ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால் சிலையை

ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் – Jeevanulla Devanai Seavippar lyrics Read More »

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பிஅப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு..வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான்அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai Read More »

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare

ஜீவத்தண்ணீரே ஆவியானவரேவற்றாத நதியாக வாரும் போதகரே வாருமையா போதகரே (2)வற்றாத ஜீவ நதியாக (2) 1. கணுக்கால் அளவு போதாதையாமுழங்கால் (இடுப்பு) அளவு போதாதையாநீந்தி நீந்தி மூழ்கணுமே (2)மிதந்து மிதந்து மகிழணுமே (2) – நான் 2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமேபாயும் இடமெல்லாம் பரிசுத்தமேசேருமிடமெல்லாம் ஆறுதலேசெல்லமிடமெல்லாம் செழிப்புதானே 3. கோடி கோடி மீனவர் கூட்டம்ஓடி ஓடி வலை வீசணும்பாடி பாடி மீன் பிடிக்கணும்பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் 4. கரையோர மரங்கள் ஏராளமாய்கனி தர வேண்டும் தாராளமாய்இலைகள்

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare Read More »

ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் பரலோகம் நம் தாயகம்விண்ணகம் நம் தகப்பன் வீடு 1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர் – நம் 2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் அல்லேலூயா ஓசன்னா கொண்டாட்டம் கொண்டாட்டம்நம் தகப்பன் வீட்டில் 3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி நீதிபதி

ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM Read More »

Jeevanulla Aarathanai Ummakuthane – ஜீவனுள்ள ஆராதனை

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே ஏக தெய்வமே உமக்கு ஆராதனை ( திரி யேக தெய்வமே உமக்கு ஆராதனை ) 1.புத்தியுள்ள ஆராதனை உமக்கு தானே பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே 2. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே 3. அதிகாலை ஆராதனை உமக்கு தானே தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே 4. இரவிலும் ஆராதனை உமக்கு தானே

Jeevanulla Aarathanai Ummakuthane – ஜீவனுள்ள ஆராதனை Read More »

Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்

ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் – Jeeva Yathrai Sornthu Povathean 1. ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்?இயேசு என் தீபம் கீதம்;என் சிலுவை பார மாவதேன்?இயேசு என் தீபம் கீதம்;பாதை யெல்லாம் அன்பாய் நிறைத்து,மகிமையால் நிரப்பிடுவார்;கிறிஸ்துவே என் நித்ய தோழனாம்,இயேசு என் தீபம் கீதம்; பல்லவிஇயேசு என் தீபம்,இயேசு என் கீதம்;இயேசு என் தீபம் கீதம்;இயேசு என் தீபம்,சேவிப்பேன் அவரை,இயேசு என் தீபம் கீதம் 2. எதிரிகள் என்னை தாக்கினும்,இயேசு என் தீபம் கீதம்;பாதைக்கு வலைகள்

Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன் Read More »

Jeeva Thannirandai – ஜீவ தண்ணீரண்டை

ஜீவ தண்ணீரண்டை – Jeeva Thannirandai 1. ஜீவ தண்ணீரண்டை – இயேசுகொண்டு சேர்ப்பார்,பாவத்தில் ஜீவித்த என்னை;அங்கே பார்வை பெற்றேன்வெளிச்சம் காண்கிறேன்ஜீவ தண்ணீர்களண்டையில் பல்லவி ஜீவ தண்ணீர்களண்டையில்ஜீவ விருட்சமும் உண்டாம்வெளிச்சத்தில் வாழ்ந்துபோராடுவேன் என்றும்ஜீவ தண்ணீர்களண்டையில் 2. இயேசு தான் என் சொந்தம் வேறாரும் வேண்டாமேஜீவ தண்ணீர்களண்டையில்அவர் என்னைத் தாங்கி இரட்சிப்பார் என்றுமேஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ 3. இங்கே யுத்தம் நின்று அங்கிளைப்பாறுவேன்ஜீவ தண்ணீர்களண்டையில்சுத்தரோடு நின்று – தூதர்பண் பாடுவேன்ஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ 1.Jeeva Thannirandai

Jeeva Thannirandai – ஜீவ தண்ணீரண்டை Read More »

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம்

ஜீவ வசனங் கூறுவோம் – Jeeva Vasanam Kooruvom பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங்

Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம் Read More »

Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின்

எனின் சிறுமை தீர்த்தருள் பல்லவி ஜீவனேசு கிருபாசன்னா எனின் சிறுமை தீர்த்தருள் ஓசன்னா! சரணங்கள் 1.காவிரி ஆதஞ்செய் பாவமூடவே கடிய பேய் நரகோடவே பூவுள்ளோருமைப் பாடவே பரி பூரணக்ருபை நீடவே – ஜீவ 2.தொண்டர் பாதக ரண்டகங் கெட துயரமேபடும் அத்தனே தொண்டன் நின் சரணண்டினேன் எனின் நோயைத்தீர் பருசுத்தனே! – ஜீவ 3.அடியர் அடி பெற அலகை அழல் விழ அரிய பொன்முடி கொடுபட படியல் நான் படும் கொடிய விடர் கெட பலதுதீமையு முறிபட

Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks