சூ

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram 1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்ததுசோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுதுதூயா கிருபை கூர்ந்து காருமையா 2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரேசகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரேசுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் 3.பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகாபாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையாகோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் 4.ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்நேயா நின் நல்தூதர் காவல் தா 5.ஆத்துமம் […]

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram Read More »

Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

பல்லவி சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில் சூழ்ந்தனர் பிணியாளிகள்-உனை நெருங்கித் துயர் தீர வேண்டினரே. அனுபல்லவி இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின் இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். – சூரி சரணங்கள் 1. பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது, நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன, வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம், தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். – சூரி 2. இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும், துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும், கஷ்டமெல்லாம்

Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks