கீதங்களும் கீர்த்தனைகளும்

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும்

முடிந்ததே இந்நாளும் – Mudinthathae Innaalum 1. முடிந்ததே இந்நாளும்உம்மையே துதிப்போம்எத்தோஷம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்;உள்ளம் உயர்த்துவோம்எப்பாவம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்ராவை ஒளியாய் மாற்றிடும்நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3.முடிந்ததே எம் வேலைகளிப்பாய்ப் பாடுவோம்எச்சேதமின்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4.காப்பீர் எம் ஆத்துமாவைஎம் பாதை நேரிடும்எம்மோசம் சேதம் யாவும்உமக்குத் தோன்றிடும்மாந்தரின் நேசா, கேட்டிடும்எத்தீங்குமின்றிக் காத்திடும். 1.Mudinthathae InnaalumUmmaiyae ThuthippomEththosam Intri […]

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும் Read More »

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும்

நீர் தந்த நாளும் – Neer Thantha Naalum 1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததேகர்த்தாவே இராவும் வந்ததேபகலில் உம்மைப் போற்றினோம்துதித்து இளைப்பாறுவோம். 2. பகலோன் ஜோதி தோன்றவேஉம் சபை ஓய்வில்லாமலேபூவெங்கும் பகல் ராவிலும்தூங்காமல் உம்மைப் போற்றிடும் 3. நாற்றிசையும் பூகோளத்தில்ஓர் நாளின் அதிகாலையில்துடங்கும் ஜெபம் ஸ்தோத்திரமேஓர் நேரம் ஓய்வில்லாததே 4. கீழ்கோளத்தோர் இளைப்பாறமேல்கோளத்தோர் எழும்பிடஉம் துதி சதா நேரமும்பல் கோடி நாவால் எழும்பும். 5. ஆம், என்றும் ஆண்டவரே நீர்,மாறாமல் ஆட்சி செய்குவீர்;உம் ராஜ்யம் என்றும்

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும் Read More »

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல்

எங்கள் ஊக்க வேண்டல் – Engal vukka Veandal 1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும்தூய தந்தையேதூரம் தங்கும் எங்கள் நேசர்காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால்பாதை காட்டுவீர்தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித் துணையின்றிமோசம் நேர்கையில்அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்சோகத்தில்! 4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர்பலம் திடனாய்அன்போடும்மைப் போற்றச் செய்வீர்நாளுமாய். 5. தூய ஆவி போதனையால்தூய்மையாக்குவீர்போரில் வெற்றிபெற அருள்ஈகுவீர் 6. பிதா மைந்தன் தூய ஆவிவிலகாதேயும்அருள் அன்பு மீட்பு காவல்ஈந்திடும்.

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல் Read More »

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae 1. இவ்வந்தி நேரத்தில் எங்கேபோய்த் தங்குவீர் என் இயேசுவேஎன் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன்விண்ணப்பத்துக்கிணங்குமேன்என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்துபோயிற்றுஇரா நெருங்கி வந்ததுமெய்ப்பொழுதே, இராவிலும்இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரிபிடித்துக் கெடுக்காதினிநீர் ஒளி வீசியருளும்ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் கடை இக்கட்டிலும்என்னோடிருந்து ரட்சியும்உம்மைப் பிடித்துப் பற்றினேன்நீர் போய்விடீர் என்றறிவேன்.

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae Read More »

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae 1. இந்நாள் வரைக்கும் கர்த்தரேஎன்னைத் தற்காத்து வந்தீரேஉமக்குத் துதி ஸ்தோத்திரம்செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே,உமது செட்டைகளிலேஎன்னை அணைத்துச் சேர்த்திடும்இரக்கமாகக் காத்திடும். 3. கர்த்தாவே, இயேசு மூலமாய்உம்மோடு சமாதானமாய்அமர்ந்து தூங்கும்படிக்கும்,நான் செய்த பாவம் மன்னியும். 4. நான் புதுப் பலத்துடனேஎழுந்து உம்மைப் போற்றவேஅயர்ந்த துயில் அருளும்என் ஆவியை நீர் தேற்றிடும். 5. நான் தூக்கமற்றிருக்கையில்,அசுத்த எண்ணம் மனதில்அகற்றி, திவ்விய சிந்தையேஎழுப்பிவிடும், கர்த்தரே, 6. பிதாவே, என்றும்

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae Read More »

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின்

கீழ் வான கோடியின் – keezh Vaana Koodiyin 1. கீழ் வான கோடியின்செம் காந்தி சூரியன்எழும்பிடும்:அடியார் ஆன்மத்தின்நீதியின் சூரியன்ஆரோக்கியம் சீருடன்எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றேகாந்தியும் தோன்றிற்றேபூமி தன்னில்பாவாந்தகாரமும்எவ்வறிவீனமும்நீங்கிடத் தோன்றிடும்எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும்வான் புவி வண்ணமும்காணுவோமேஉம் சிருஷ்டி நோக்கத்தைஉம் ஞான ஜோதியைஉந்தன் நற்பாதையைகாட்டுவீரே. 4. ஜீவ இராசிகள்நீர் நில வாசிகள்எழும்பவே:மகிழ்ந்து மாந்தரும்வணங்கிப் போற்றியும்செல்வோம் எம் வேலைக்கும்எழும்பியே. 5. மன்னாவால் போஷியும்செல் பாதை காட்டிடும்இந்நாள் எல்லாம்:அன்றன்றும் தருவீர்ஆடை ஆகாரம் நீர்:மோட்சம் நடத்துவீர்ஆயுள் எல்லாம். 1.keezh Vaana

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின் Read More »

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்

நல் மீட்பரே இந்நேரத்தில் – Nal Meetparae Innerathil 1. நல் மீட்பரே இந்நேரத்தில்வந்தாசீர்வாதம் கூறுமேன்உம் வார்த்தை கேட்டோர் மனதில்பேரன்பின் அனல் மூட்டுமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும்தயாபரா, நீர் நோக்கினீர்எல்லாரின் பாவம் தவறும்மா அற்பச் சீரும் அறிந்தீர்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும்விமோசனத்தைத் தாருமேன்உள்ளான சமாதானமும்சுத்தாங்கமும் உண்டாக்குமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும்நீர் நிறைவாக ஈயுமேன்உமக்கொப்பாக ஆசிக்கும்தூய்மையாம் உள்ளம் தாருமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும் 5.

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் Read More »

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை

கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai 1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்வீடேகுமுன் உம் பாதம் பணிந்தேஉம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும்,உம் நாளை முடிப்போமே உம்மோடும்பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்;இருளை நீக்கி ஒளி தந்திடும்பகலோராவோ உமக்கொன்றாமேஎச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்பூலோகத் தொல்லை

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை Read More »

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் – Maa Maatchi Karthar Sastaangam 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர். 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்குமுறும் மின் மேகம் கோப ரதமேகொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே. 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமேமீட்பர் நண்பர் காவலர்

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர் Read More »

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா

தூய தூய தூயா சர்வ – Thooya Thooya Thooyaa Sarva 1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;தூய, தூய, தூயா! மூவரான ஏகா!காருணியரே, தூய திரியேகரே ! 2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்றுதெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே ! 3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசாபாவக் கண்ணால் உந்தன்

Thuuya Thuuya Sarva valla – தூய தூய தூயா சர்வ வல்ல நாதா Read More »

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா

சேனையின் கர்த்தா – Seanaiyin Karththa 1. சேனையின் கர்த்தாசீர்நிறை யெகோவாஉம் வாசஸ்தலங்களேஎத்தனை இன்பம்கர்த்தனே என்றும்அவற்றை வாஞ்சித்திருப்பேன் 2. ராஜாதி ராஜாசேனைகளின் கர்த்தாஉம் பீடம் என் வாஞ்சையேஉம் வீடடைந்தேஉம்மைத் துதித்தேஉறைவோர் பாக்கியவான்களே 3. சேனையின் கர்த்தாசீர் பெருகும் நாதாஎம் கேடயமானோரேவிண்ணப்பம் கேளும்கண்ணோக்கிப் பாரும்எண்ணெய் வார்த்த உம் தாசனை 4. மன்னா நீர் சூரியன்என் நற்கேடயமும்மகிமை கிருபை ஈவீர்உம் பக்தர் பேறுநன்மை அநந்தம்உம்மை நம்புவோன் பாக்கியவான் 5. திரியேக தேவேமகிமை உமக்கேவளமாய் உண்டாகவேநித்தியம் ஆளும்சதா காலமும்உளதாம்படியே ஆமேன். 1.Seanaiyin

Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா Read More »

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக கர்த்தரே – Evvannamaaga kartharae 1.எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன் ?தெய்வீக ஈவைப் பெறவேஈடென தருவேன் ? 2.அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பிரோ ? 3.பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும் , பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. 4.நான் குற்றவாளி , ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அளித்தால் நியாயமே . 5.ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். 6.இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார் ;உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் .

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks