அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

அன்பின் விதைகளை- Anbin Vithaigalai 1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 1.Anbin Vithaigalai […]

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai Read More »

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyanae அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே! சரணங்கள் 1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்!சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன்,சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனேபரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற் 2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானேஎன்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே;உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே!வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!அரும் போதனே!

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney Read More »

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil 1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன்துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மைநேசித்து சேவிப்பேன்!தாசனென் யாவையுமேதாறேன் மீட்பா! 2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன்உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்! 3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்!நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்! 1.Anbarae Naanummil Anbu KoorukireanThunbapattum Ennil Neer Anbu Koorntheerae Neasikkirean NaanummaiNeasiththu SeavippeanThaasanean YaavaiyumaeThaarean Meetpa 2.Um Thoni Keatka Naan Entrum

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil Read More »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

அனுசரிக்க தேவா – Anusarikka Deva 1. அனுசரிக்க தேவாஅனுதினம் போதியும்என்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன்இன்பம் ஈயும் அதுவேஎன்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்லபார்த்திபா போதித்திடும்என்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தைசாட்சியால் இப்பாருக்கேஎன்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 1.Anusarikka DevaAnuthinam PothiyumEnnai Neasiththa NeasaaEntrum Ummai Neasippean 2.Anbudan SeavippeanInbam Eeyum AthuvaeEnnai Neasiththa NeasaaEntrum Ummai

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read More »

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai 1. அற்புத அன்பின் கதைமீண்டும் சொல்லு இதைஆச்சரியமான அன்புநித்யமாய் உணர்த்துதுதூதர்கள் களிப்பாய் உரைத்தனர்மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர்பாவியே இதை நீ நம்பாயோ?அற்புத அன்பின் கதை பல்லவி அற்புதம்! அற்புதம்!ஆச்சரியமான அற்புத அன்பின் கதை 2. அற்புத அன்பின் கதைஅப்பால் நீ இருப்பினும்ஆச்சரியமான அன்புஇன்றும் அழைக்கிறதுகல்வாரி மேட்டிலிருந்துகீழே தூயநதி மட்டும்லோகம் உருவாகும் போதும்இவ்வன்பின் அழைப்பு உண்டு 3. அற்புத அன்பின் கதைஅமைதி அளிக்கிறார்ஆச்சரியமான அன்புஎல்லா புனிதர்க்கும்மேல் மாளிகை இளைப்பாறுதல்நமக்கு முன்பே

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai Read More »

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal

அற்புத அற்புதமான ஓர் நாள் – Arputha Arputhamaana oor naal 1. அற்புத அற்புதமான ஓர் நாள்நான் மறவாத நல் நாள்இருளில் நான் அலைந்து போனபின்இரட்சகரை சந்தித்தேன்;என்ன மா இரக்கமான நண்பர்.என் தேவையை சந்தித்தார்;நிழலை நீக்கி இருளை அகற்றினார்;இன்பமாய் இதைச் சொல்வேன்! பல்லவி மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்றுசிலுவையண்டை இயேசு சுகமாக்கினார்இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்;மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று! 2. நான் பிறந்தது தேவ ஆவியால்தெய்வீகக் குடும்பத்தில்கல்வாரி அன்பால் நீதிமான் ஆனேன்என்ன மேன்மை

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal Read More »

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten பல்லவி அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன் அனுபல்லவி சற்றாகிலும் கிருபை பெறமுற்றும் அபாத்திரனான போதும் சரணங்கள்1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும்பலவித மாமிச சிந்தைகளும்பாவி என்னிதயத்தை வதைத்தபோதுபாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற் 2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டுவாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்;நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற் 3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டுதுன்மார்க்கப் பாதையில் தாம்

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten Read More »

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae

1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே! இயேசுவால் வந்த பூரண தயவே! உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்! யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள் 2. பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன் மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன் அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்! அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள் 3. ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம் உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்; உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்! மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள் 4.

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae Read More »

அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola

அளவில்லா ஆழிபோல – Azhavilla Aazhipola 1. அளவில்லா ஆழிபோலஉலகெல்லாம் பொங்குதாம்அது இயேசுவின் நேசமாம்!அங்கலாய்க்கும் பாவியைஅருளதாம்ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்அளவில்லா ஜோதிபோல்இயேசு நாதர் வாக்குத்தத்தம்இலங்கி ஜொலிக்குது;எப்பாவிக்கும்நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றிநித்தம் நாம் முகரும்போல்அத்தனேசு அரும் பாடால்அளித்த இரட்சண்யத்தைஅடைவோமேஅசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்துதேவ கிருபை மீட்டிடும்சாகுமட்டும் அவர் பெலன்சுத்தமாயென்றும் காக்கும்;போற்றிடுவோம்புண்ய நாதன் இயேசுவை Azhavilla AazhipolaUlagellam PonguthaamAthu Yeasuvin NeasamaamAngalaaikkum Paaviyai ArulathaamAakkumaam Nallonaaga Aagayaththil PirakasikkumAzhavilla JothipolaYesu Naathar VakkuththamElangi JolikkuthuEppaavikkumNambinaal

அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola Read More »

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

அழகிற் சிறந்த கோமானை – Azhagir sirantha koomaanai 1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5.

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read More »

அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu

அவிசுவாசமாய்த் தொய்ந்து – Avisuvaasamaai Thointhu 1. அவிசுவாசமாய்த் தொய்ந்துபாவத்தில் ஏன் நிற்கிறாய்நம்பு இப்போ,இரட்சிப்பார் அப்போ!மனதைத் தா நம்பிக்கையாய் பல்லவி இரட்சிக்க வல்லவர் இயேசு,மீட்க வல்லோர் காக்க வல்லோர்!இரட்சிக்க வல்லவர் இயேசு,பாவியை மீட்க வல்லோர்! 2. ஏழை பலவீனன் ஐயோபாவம் வெல்லு தென்கிறாய்;மெய்தான்! ஆனால்அவரண்டை வந்தால்மீட்டு உன்னைப் பாதுகாப்பார் – இர 3. அவர் என்னை துக்கத்தில் கண்டுஅன்பாக சொஸ்தம் செய்தார்;என் இருள் நீக்கிஎன்னைக் கைத்தூக்கி,மெய் வெளிச்சத்தையும் தந்தார் – இர 4. துக்கங்கள் துன்பங்கள் வந்துசோதனை

அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu Read More »

அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham

அவர் வரும்போது சேனை – Avar varumpothu Seanai 1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம்ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம்ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம் 3. அவர் வரும் போது பாவி என்செய்வாய்? என்செய்வாய்ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 4. அவர் வரும்போது மனஸ்தாபம் வீண் வீண் வீண்!ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 5. அவர் வரும் போது பூதம் நடுங்கும் நடுங்கும்!ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்

அவர் வரும்போது சேனை ஆயத்தம் – Avar varumpothu seynai aayatham Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks