பல்லவி
தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத்
தோத்திரம் செய்வோமே (3)
அனுபல்லவி
இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம்
எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம்
சரணங்கள்
1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய்
கனிந்திடச் செய்தவரை
கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை
கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம்
2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த
இன்பங்கள் நல்கிடவே
இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்
இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி – தோத்திரம்
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா?
பலங்கொண்டு திடமனதாயிரு;
திகையாதே,
கலங்காதே,
நீ போகும் இடமெல்லாம்
உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
Have not I commanded thee?
Be strong and of a good courage;
be not afraid,
neither be thou dismayed:
for the LORD thy God is with thee
whithersoever thou goest.
Joshua: யோசுவா:1✝️
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam