Paamalaigal

Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய்

தெய்வாவி மனவாசராய் – Deivaavi Manavaasaraai 1. தெய்வாவி, மனவாசராய்,வந்தனல் மூட்டுவீர்;உம் அடியாரின் உள்ளத்தில்மா கிரியை செய்குவீர். 2. நீர் சோதிபோல் பிரகாசித்து,நிர்ப்பந்த ஸ்திதியும்என் கேடும் காட்டி, ஜீவனாம்மெய்ப் பாதை காண்பியும். 3. நீர் வான அக்னிபோலவே,துர் ஆசை சிந்தையும்தீக் குணமும் சுட்டெரிப்பீர்,பொல்லாத செய்கையும். 4. நற் பனிபோலும் இறங்கும்இவ்வேற்ற நேரத்தில்;செழிப்புண்டாகச் செய்திடும்பாழான நிலத்தில். 5. புறாவைப்போல சாந்தமாய்நீர் செட்டை விரிப்பீர்;மெய்ச் சமாதானம் ஆறுதல்நற் சீரும் அருள்வீர். 6. நீர் பெரும் காற்றைப் போலவும்வந்தசைத்தருளும்கல் நெஞ்சை மாற்றிப் […]

Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய் Read More »

Deiva Aaviyae – தெய்வ ஆவியே

தெய்வ ஆவியே – Deiva Aaviyae 1. தெய்வ ஆவியே,பூர்வ நாளிலேபலபாஷை பேசும் நாவும்மேன்மையான வரம் யாவும்உம்மால் வந்ததே,தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே,போதகர் நீரே;மீட்பர் அருமையைக் காட்டி,அவர் சாயலாக மாற்றிஎன்னை ஆளுமே,சத்திய ஆவியே. 3. ஜீவ ஊற்று நீர்,என்னில் ஊறுவீர்,சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க,ஆத்துமாவின் தாகம் தீர்க்கஜீவ ஊற்று நீர்,என்னில் ஊறுவீர். 4. நேச ஆவியே,எந்தன் நெஞ்சிலேஐயம் நீங்க இச்சை மாள,தெய்வ சமாதானம் ஆள,வாசம் பண்ணுமே,நேச ஆவியே. 1.Deiva AaviyaePoorva NaalilaePala Paasai Peasum NaavumMeanmaiyaana Varam

Deiva Aaviyae – தெய்வ ஆவியே Read More »

Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே

1. கர்த்தாவின் சுத்த ஆவியே நீர் எங்கள் ஆத்துமாவிலே இறங்கி வாசம் பண்ணும் பரம ஜோதியாகிய உம்மாலே நாங்கள் சீர்ப்பட தெளிந்த நெஞ்சும் கண்ணும் தந்து, வந்து மெய் ஜெபத்தை, நற்குணத்தை போதித்தீயும்; மெய்ச் சந்தோஷத்தை அளியும். 2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே எப்போதும் எங்கள் நெஞ்சிலே மெய்த் தீபமாவதாக பிதா சுதன் இருவரால் இறங்கும் உம்மையும் அதால் திரியேக தெய்வமாக, நல்ல, வல்ல கனிவோடும் பணிவோடும் போற்றிப் பாடும் வாக்கை எங்களுக்குத் தாரும். 3.

Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே Read More »

வாஞ்சைப்பட்ட இயேசுவே – Vaanjaipatta Yeasuvae

வாஞ்சைப்பட்ட இயேசுவே – Vaanjaipatta Yeasuvae 1.வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயாஇந்த பூதலத்திலே அல்லேலூயா!கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயாபின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா 2.வான் ஆசனத்திலே அல்லேலூயாவீற்றிருந்து நித்தமே அல்லேலூயாதுதி பெறும் தேவரீர் அல்லேலூயாபூதலத்தை மறவீர் அல்லேலூயா 3.திருக்கரம் குவித்து அல்லேலூயாதிருக்காயம் காண்பித்து அல்லேலூயாதிருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயாமாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா 4.மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயாவான லோகம் போயினும் அல்லேலூயாஎங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயாஎங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா 1.Vaanjaipatta Yeasuvae Yeasuvae AlleluyaIntha Poothalaththilae AlleluyaKonja Naal

வாஞ்சைப்பட்ட இயேசுவே – Vaanjaipatta Yeasuvae Read More »

Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே

மகிழ் கர்த்தாவின் மந்தையே – Magil Karthavin Manthaiyae 1.மகிழ், கர்த்தாவின் மந்தையேஇதோ, கெம்பீரத்துடனேபரத்துக்குள் அதிபதிஎழுந்து போனதால் துதி. 2.விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்கொண்டாடி, மா வணக்கமாய்பணிந்து, இயேசு ஸ்வாமிக்குஆராதனை செலுத்திற்று. 3.கர்த்தாதி கர்த்தர் நமக்குதலைவரானார் என்பதுபரத்தின் தூதருக்கெல்லாம்விசேஷித்த சந்தோஷமாம். 4.ஆ, இயேசு தெய்வ மைந்தனே,கர்த்தா, பர்த்தா, முதல்வரே,அடியார் நெஞ்சு உமக்குஎன்றும் ஆதீனம் ஆனது. 5.விண்ணோரைப் போல் மண்ணோர்களேநம் ஆண்டவரை என்றுமேஅன்பாகக் கூடிப் பாடுங்கள்,அவரின் மேன்மை கூறுங்கள். 1.Magil Karthavin ManthaiyaeItho KembeeraththudanaeParaththukkul AthipathiElunthu Ponathaal Thuthi 2.Vinnor

Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே Read More »

Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு

தெய்வாட்டுக்குட்டிக்கு – Deivattu Kuttiku 1. தெய்வாட்டுக்குட்டிக்குபன் முடி சூட்டிடும்இன்னிசையாப் பேரோசையாய்விண் கீதம் முழங்கும்உள்ளமே போற்றிடுஉனக்காய் மாண்டோராம்சதா காலமும் அவரேஒப்பற்ற வேந்தராம். 2. அன்பார்ந்த கர்த்தர்க்குபன் முடி சூட்டிடும்கை கால் விலாவின் காயங்கள்விண்ணிலும் விளங்கும்பார்ப்பரோ தூதரும்ஏறிட்டக் காயங்கள்?பணிவரே சாஷ்டாங்கமாய்மூடுவர் தம் கண்கள். 3. சமாதானக் கர்த்தர்பன் முடி சூட்டிடும்போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமேபூமியை நிரப்பும்ஆள்வர் என்றென்றைக்கும்ஆளும் எவ்விடமும்விண் லோக பாக்கிய சிறப்புவிளங்கி வளரும். 4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்குபன் முடி சூட்டிடும்சராசரங்கள் சிஷ்டித்தோர்உன்னத தெய்வமும்பாவிக்காய் ஆருயிர்ஈந்த என் மீட்பரேசதா

Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு Read More »

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே

1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும். 3. நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால் நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம் ஆகா இடம் இழும்; அடியார் தேடும் இடம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும். 5. நீர் ரட்சகர், நீர் மீட்டவர் நீரே இம்மானுவேலும், இரட்சியும், இழும்,

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே Read More »

Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில்

வைகறை இருக்கையில் – Vaikarai Irukaiyil 1.வைகறை இருக்கையில்ஓடி வந்த மரியாள்கல்லறையின் அருகில்கண்ணீர் விட்டு அழுதாள்என்தன் நாதர் எங்கேயோஅவர் தேகம் இல்லையேகொண்டுபோனவர் யாரோஎன்று ஏங்கி நின்றாள் 2. இவ்வாறேங்கி நிற்கையில்இயேசு மரியாள் என்றார்துக்கம் கொண்டாட நெஞ்சத்தில்பூரிப்பை உண்டாக்கினார்தெய்வ வாக்கு ஜீவனாம்தெய்வ நேசம் மோட்சமேதூய சிந்தையோர் எல்லாம்காட்சி பெற்று வாழவே 1.Vaikarai IrukaiyilOodi Vantha MariyaalKallaraiyin ArugilKanneer Vittu AluthaalEnthan Naathar EngaeyoAvar Degam IllaiyaeKonduponavar YaaroEntru Yeangi Nintraal 2.Evvaareangi NirkaiyilYeasu Mariyaal EntraarThukkam Kondaada NenjaththilPoorippai

Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில் Read More »

Valka Paakkiya Kaalai – வாழ்க பாக்கிய காலை

1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம் உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; 2. துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே; பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும் துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே. 3. மாதங்கள்

Valka Paakkiya Kaalai – வாழ்க பாக்கிய காலை Read More »

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ்

பண்டிகை நாள் மகிழ் – Pandikai Naal Magil 1.பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம்வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம்பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் 2.அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம்மரம் துளிர் விடும் நல் வசந்தம் 3.பூலோகெங்கும் நறுமலர் மணம்மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம் 4.முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும்களிப்பாய் கர்த்தர் ஜெயித்தார் என்னும் 5.சாத்தான் தொலைந்ததால் விண் மண், ஜலம்கீர்த்தனம் பாடிக் களி கூர்ந்திடும் 6.குருசினில் தொங்கினோர் நம் கடவுள்சிருஷ்டி நாம் தொழுவோம் வாருங்கள் 7.அநாதி நித்திய தெய்வ

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ் Read More »

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர்

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் 1. நல்ல ஜெயம், போர் செய்தின்றேவரும் மகாராஜாவுக்கே;அவரைச் சேர்ந்தோர்யாவரும்இந்த ஜெயத்தைப் பாடவும்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 2. மீட்பர் அடைந்த வெற்றியால்சிஷ்டி மலரும் களிப்பால்;சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்சாபம் அத்தால் நிவர்த்தியாம்.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 3. கர்த்தர் மரிக்கும் நாளிலேஇருண்ட சூரியன் இன்றேஅவர் உயிர்த்தவெற்றிக்குப்ரகாசமாய் விளங்கிற்று.நல்ல ஜெயம், நல்ல ஜெயம்,முடிவில்லாப்பூரிப்புமாம், அல்லேலூயா. 4. மா சாந்த ஆட்டிக்குட்டியாய்இருந்தோர் வல்ல சிங்கமாய்வந்தார், பகைஞருடையபத்திரக் காவல் விருதா.நல்ல ஜெயம், நல்ல

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் Read More »

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் சாவின் – Kiristhelundhaar Saavin 1.கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார்தெய்வ சித்தத்தால்சிலுவையில் மரித்தார்அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் 2.நாதன் சாவை ஜெயங்கொண்டார்விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்நேசக் கர்த்தர் எழுந்தததோமா அதிசயமன்றோ? தந்தை வலப்பக்கத்தில்என்றும் ஆளுவார்மீண்டும் நடுத்தீர்ப்பினில்நம்மை அழைப்பார் 3.வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவேவார்த்தை அவதாரர்க்கே விண்வாஞ்சித்தக மகிழ்ந்தே வான ஜோதி இலங்கபூமி மகிழகிறிஸ்துவே சர்வாதிபர்ஏங்குதே சிஷ்டி 1.Kiristhelundhaar KiristhelundhaarSaavin Koorai

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks