Paamalaigal

Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம்

1. சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன் லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன். 2. முத்தி அடைந்தோரை பாவம் சேராதே துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே 3. சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன் அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன் 4. என்னை சுத்தமாக காரும், இயேசுவே தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே 5. சாந்த இயேசு ஸ்வாமீ , உம்மை நேசிப்பேன் என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்

Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம் Read More »

Ennidathil Paalar Yaarum – என்னிடத்தில் பாலர் யாரும்

என்னிடத்தில் பாலர் யாரும் வர வேண்டும் என்கிறார் இப்பேர்ப்பட்டவர் எல்லாரும் வான ராஜ்யம் அடைவார் என்று சொல்லி, நேசக் கையில் இயேசு ஏந்தி அணைத்தார் பாலர் அவரை உள்ளத்தில் அன்பாய் எண்ணிப் போற்றுவார் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா மா ஸ்தோத்திரம் என்று பாடி, சீயோனுக்கு நேரே சென்ற சமயம் வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும் வாழ்த்திப் பாடி, பக்தியாய் இயேசுவை வணங்கி, என்றும் ஸ்தோத்தரிப்போம் ஏகமாய் பாலனாய் பிறந்த மீட்பர் ராஜாவாக வருவார் கூட வரும் தெய்வ

Ennidathil Paalar Yaarum – என்னிடத்தில் பாலர் யாரும் Read More »

Yesu Enthan Nesarae – இயேசு எந்தன் நேசரே

1. இயேசு எந்தன் நேசரே கண்டேன் வேத நூலிலே பாலர் அவர் சொந்தந்தான், தாங்க அவர் வல்லோர்தான். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார், எந்தன் பாவம் நீக்குவார், பாலன் என்னை ரட்சிப்பார். 3. பலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார், பாதுகாக்க வருவார். 4. எந்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே;

Yesu Enthan Nesarae – இயேசு எந்தன் நேசரே Read More »

Valga Em Desamae – வாழ்க எம் தேசமே

1. வாழ்க எம் தேசமே ஊழியாய் ஓங்கியே வாழ்ந்திடுவாய் பூர்வீக தேசமே கூறொண்ணா கீர்த்தியே பார் போற்றும் மேன்மையே நீ பெறுவாய். 2. உன் வயல் வெளிகள் உன்னத காட்சிகள் ஒப்பற்றதே வான் எட்டும் பர்வதம் கான்யாறு காற்றுகள் போன்றே மா மாட்சியாய் நீ ஓங்குவாய். 3. கர்த்தாவின் கரமே நித்தியம் எம் தேசமே உன் மேலுமே உன் நாதர் கிறிஸ்துவே உன் அன்பர் வாக்கையே அன்போடு பற்றியே நீ ஓங்குவாய்.

Valga Em Desamae – வாழ்க எம் தேசமே Read More »

Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும்

1. தனி மாந்தன் தேசத்தாரும்,நீதிப் போரில் சேர்ந்துமேநன்மை நாட்ட தீமை ஓய்க்கஓர் தருணம் நேருமே;ஸ்வாமி ஆட்சி, மேசியாவைஏற்று அன்றேல் தள்ளியேதீமை நன்மை ஒன்றைத் தேர்ந்துஆயுள்காலம் ஓடுமே. 2. சத்திய நெறி மா கடினம்பயன் பேரும் அற்றதாம்சித்தி எய்தாதாயினுமேநீதியே மேலானதாம்நீதி வீரன் நீதி பற்றகோழை நிற்பான் தூரமேநீதி பற்றார் யாரும் ஓர்நாள்நிற்பர் நீதி பற்றியே. 3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கிகர்த்தா, உம்மைப் பின்செல்வோம்கோர நோவு நிந்தை சாவுசிலுவையும் சகிப்போம்காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கைபுதிதாய் விளங்குமேமேலும் முன்னும் ஏறவேண்டும்சத்திய பாதை

Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும் Read More »

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில்

ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம் செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம் மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில் மா ஐக்கியம் ஒன்றியே செய் சேவை சேர்க்கும் மாந்தரை பொற் கயிற்றாலுமே வாருமே, கைகோருமே, சபையில் எம்மனுமக்களே ஒரே பிதாவை சேவிக்கும் யாவரும் ஒன்றாமே சேர்ந்தனரே இப்பூவினில் பற்பல ஜாதியாம் மாந்தர் யாரும் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம்

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில் Read More »

Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே

1. அமைதி அன்பின் ஸ்வாமியே இப்பாரில் யுத்தம் மூண்டதே விரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும் பார் அமர்ந்தும், போர் நீக்கிடும். 2. எம் முன்னோர் காலம் தேவரீர் செய்த மா கிரியை நினைப்பீர் எம் பாவம் நினையாதேயும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை கடைப்பிடிப்போம் உம் வாக்கை வீண் ஆகாதே யார் வேண்டலும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 4. விண் தூதர் தூயோர் அன்பினில் இசைந்தே வாழும் மோட்சத்தில் உம் அடியாரைச்

Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே Read More »

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும்

1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏகசபையாக கூடுவோம் ஆனந்தமாக; அது மட்டும் கர்த்தர் தாங்குவார். கூடுவோம் கூடுவோம் இயேசுவோடு வாழுவோம் கூடுவோம் கூடுவோம் அது மட்டும் கர்த்தர் தாங்குவார். 2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் சிறகாலே மூடிக் காத்து மன்னா தந்து போஷிப்பித்து அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் துன்பம் துக்கம் நேரிட்டாலே

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும் Read More »

Aa Neethiyulla Kartharae – ஆ நீதியுள்ள கர்த்தரே

1.ஆ, நீதியுள்ள கர்த்தரே வெளி வறண்டதாலே எச்சீவனும் வதங்குதே. இத் துன்பம் எங்களாலே நடந்த பாவத்தின் பலன் என்றெங்களில் அவனவன் துக்கித்துச் சொல்ல வேண்டும். 2.ஆ, எங்கள் மீறுதல்களை இரக்கமாய் மன்னியும், நீரே அடியார் நம்பிக்கை. சகாயத்தை அளியும்; கர்த்தாவே, சுத்த தயவால் மழையைத் தந்து, அதினால் நிலத்தைப் பூரிப்பாக்கும். 3.தயாபரா, நீர் உமது உடன்படிக்கைக்காக ரட்சித்து, காய்ந்த பூமிக்குத் தண்ணீர் இறைப்பீராக; ஆகாயத்தின் கர்த்தரே நீரே, மழையை உம்மை அன்றியே யார் பெய்யப் பண்ணக்கூடும். 4.மூச்சற்ற

Aa Neethiyulla Kartharae – ஆ நீதியுள்ள கர்த்தரே Read More »

ஆ இன்ப இல்லமே – Aa Inba Illamae nee entrum Lyrics

1. ஆ, இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க! அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க. 2. ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம், சுகம் தழைக்க; உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய; பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க. 3. ஆ, இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில் ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன்

ஆ இன்ப இல்லமே – Aa Inba Illamae nee entrum Lyrics Read More »

Adiyaar Vendal Kealum – அடியார் வேண்டல் கேளும்

1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே! உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே; நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர் உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர் பந்தியில் நீரும் கூட அமர்வீர், எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர், எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா, எம் பாலர் முகம் பாரும், நாயகா; தெய்வ கிருபை நற்குணம் நற்செயல் யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

Adiyaar Vendal Kealum – அடியார் வேண்டல் கேளும் Read More »

Aa Vaanam Boomi Yaavaiyum – ஆ வானம் பூமி யாவையும்

ஆ, வானம் பூமி யாவையும் அமைத்து ஆளும் கர்த்தரே உமது ஞானம் சத்தியம் அளவில் அடங்காததே உமக்கு வானம் ஆசனம் பூதலம் பாதப்படியாம் எங்களுக்கு இருப்பிடம் கிடைத்தது மா தயையாம் இவ்வீட்டில் நாங்கள் வசித்து பக்தியோடும்மைப் போற்றுவோம் இடைவிடாமல் துதித்து கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம் இங்கே இருக்கும் நாள் மட்டும் உற்சாகத்தோடு உமக்கே அடங்கி நாங்கள் நடக்கும் குணத்தை தாரும் கர்த்தரே ஜீவன் பிரியும் நேரத்தில் உம்மண்டை வந்து சேரவும் முடிவில்லாத இன்பத்தில் நற்பங்கடையவும் செய்யும் இகத்திலும்

Aa Vaanam Boomi Yaavaiyum – ஆ வானம் பூமி யாவையும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks