lent songs

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS

சிலுவையில் எந்தன் பாவக் கறைகளைசலவை செய்து விட்டார்நிலுவையில் உள்ள பாவ சுமைகளைசுமந்து தீர்த்துவிட்டார்-2 இறைவனுக்கும் மனிதனுக்கும்இடையில் உள்ள பிளவை அவரின்சிலுவையாலே இணைத்துவிட்டார்மனிதனை அவர் மீட்டுவிட்டார்சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில் விழுந்த தூதன் விதைத்த வினைகள்மனித மனதில் முளைத்த விஷங்கள்-2அன்பு தணிந்த மனிதன் மாறஅன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும் நீயும் நானும் சுமக்க வேண்டும்பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2பாவம் அறியா சுத்தக் கண்ணன்பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும் Siluvayil enthan paava […]

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS Read More »

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics

சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தைநெருக்கி ஏவிடுதே Siluvai Meethey Thongiya YesuEnnil Anbu KoornthaarYesuvin Anbu Enthan UllathaiNerukki Yeviduthey சரணம் 1சுகந்த வாசனை பலியாய் தம்மை உவந்து ஜீவன் தந்தார் என்னில் அன்பு கூர்ந்ததாலே என்னை அவருக்கே அர்பணித்தேன் Sugantha Vaasanai Baliyaai ThammaiUvanthu Jeevan ThanthaarEnnil Anbu KoornthathaaleyEnnai Avarukke Arppanithen சரணம் 2கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து பிரிக்க யாரால் கூடும்உயர்வோ தாழ்வோ துன்பம்

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics Read More »

GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS

பல்லவிகுணமானேன் நான் குணமானேன்இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)சுகமானேன் சுகமானேன்நேசரின் காயங்களால் சுகமானேன் (2)குணமானேன் நான் குணமானேன்… சரணம் Iஇயேசுவின் இரத்தம் எனக்காக தான்சிலுவையில் சிந்தினதும் எனக்காக தான் (2)முள் முடி ஏற்றதும் எனக்காகத்தான்நொறுக்கப்பட்டதும் எனக்காகத்தான் (2)எனக்காகத்தான் எனக்காகத்தான்என் பாவத்திற்கு தான் உலகை மீட்பதற்கு தான்குணமானேன் நான் குணமானேன்… சரணம் IIபரிகாச சின்னமாம் சிலுவையிலேகள்வர்கள் நடுவில் இயேசு தொங்கினார் (2)இரக்கத்தால் கள்வனை மன்னித்து விட்டார்சிலுவையில் நமக்காய் உயிர் கொடுத்தார் (2)திரை சீலை இரண்டாக கிழிந்ததுஉலக சரித்திரம் இரண்டாக மலர்ந்ததுகுணமானேன்

GUNAMAANEN NAAN GUNAMAANEN – குணமானேன் நான் குணமானேன் SONG LYRICS Read More »

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2உம் அருளே போதுமேஉம் கரமே தாங்குமேஉதித்திடுமே மகிமை இங்கே சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2 பகைமை எண்ணம் விலக்கிடுவேன்தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2கோபதாபம் என்னை விட்டு மறையும்விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2 அன்பை அவனியில் விதைத்திடுவேன்அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் –

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics Read More »

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS

பல்லவிஇஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2உனை காபேன் என்று சொன்னவர்வாக்கு மாறாதவர் -2அழைத்தவர் உன்னை நடத்துவார்கலங்காதே நீ திகையாதே – 2 சரணம் Iஇருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்தரவில்லையே -2 இருளை அகற்றி ஒளியாய் உன் முன்நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2 சரணம் IIகாக்கும் தேவன் உன்னை தோளில்சுமக்கவில்லையோ – 2சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்துஉயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ(உன் வாழ்வு செழிக்கவில்லையோ) சரணம் IIIசெங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்செய்யவில்லையோ – 2எகிப்தின் சேனைகளை

Isravele Isravele – இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICS Read More »

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS

பல்லவிஎன் பெலவீனம் நீர் அறிகின்றீர்என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2 சரணம் 1நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2 சரணம் 2சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்மெழுகை போல உருக

En Belaveenam Neer Arigindreer – என் பெலவீனம் நீர் அறிகின்றீர் SONG LYRICS Read More »

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS

பல்லவியாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2 சரணம் Iஅலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும் சரணம் IIஇருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2படையோடு பகைவர் புடை சூழும் போதுதடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS Read More »

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS

பல்லவிமனிதா நீ மண் தானேதிரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வாஉன் பாவங்களெல்லாம் உதறிவிட்டுநேசரின் அன்பில் இளைப்பார வா சரணம் -1நற்கனி கொடாத மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2 பரமபிதாவின் சித்தம்போலவாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2 சரணம் – 2களத்தை விளக்கி நம் ஆண்டவர் கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2 அவியாத அக்கினியால்பதரையோ சுட்டெரிப்பார் – 2 Scale_D minor (3/4) & BPM

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS Read More »

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics

பல்லவி பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2 சரணம் விலகாதவர் வினை தீர்த்தவர்விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்பரமன் அவர் பாவி என்னைபரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்இயேசுவை பாடத்தானே – சேர்ந்துஅவரோடு வாழத்தானே – 2அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய் சரணம் இம்மானுவேல் கூடேயிருப்பவர்இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசுமாறாதவர் வழிகாட்டவேவிண்னைதுறந்து மண்ணுலகம்

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics Read More »

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics Read More »

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics

குருசின் மேல் குருசின் மேல் – Kurusin Meal Kurusin Meal 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்! 4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ! 5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் 6. சத்ருக்கள்

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics Read More »

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே song lyrics

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானேஎனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் 1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரேமன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே 2. நான் கலங்கின நேரங்களில்என் துணையாய் நின்றீரேஉலகம் கைவிட்டாலும்நீர் என்னை அணைத்தீரேஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே En jeevan neer thaneEn thuthiyum neer thane (2)Enakkai maritheeraeumakkai Vazhvenae Ummai nesikkiraen

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks