lent songs

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய – Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவேநானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி!ஆ, […]

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே

1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் நிர்வாணத்தை; எழைக்கீயும் செல்வத்தை. 4. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம்

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே Read More »

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே

1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும். 3. பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது. 4. செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே. 5. உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் கழுவி, உம்மைச் சேவிக்க கிருபை அளியும்.

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே Read More »

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 2.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 3.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.நீர் சமாதானந் தாரும். Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி Read More »

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட

மா வாதைப்பட்ட – Maa Vaathaipatta 1.மா வாதைப்பட்ட இயேசுவேஅன்பின் சொருபம் நீர்நிறைந்த உந்தன் அன்பிலேநான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறியவிரும்பும் அடியேன்நீர் பட்ட கஸ்தி ஒழியவேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட்டதால்பூமி அசைந்ததேகன்மலை அதைக் கண்டதால்பிளந்து விட்டதே 4.அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தைபிளந்து தேவரீர்உமது சாவின் பலத்தைஉணர்த்தக் கடவீர் 5.தூராசை நீங்கத்தக்கதாய்தெய்வன்பை ஊற்றிடும்கற்போன்ற நெஞ்சை மெழுகாய்உருகச் செய்திடும் 1.Maa Vaathaipatta YeasuvaeAnbin Sorupam NeerNirantha Unthan AnbilaeNaan Moolga Arulveer 2.Deivanbin Aalam AriyaVirumbum

Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட Read More »

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர்

மரித்தாரே என் ஆண்டவர் – Maritharae En Aandavar 1.மரித்தாரே என் ஆண்டவர்சிலுவையில்தான்மரித்தாரே என் ரட்சகர்ஆ எனக்காகவே 2.சிலுவைமீது ஜீவனைஎன் மீட்பர் விட்டாரேஎனக்குத்தான் இப்பலியைசெலுத்தி மாண்டாரே 3.நான் எண்ணி எண்ணி வருகில்என் நேசம் ஊக்கமாய்கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்எரியும் பக்தியாய் 4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான்இவ்வருள் செய்தாரேநாம் என்ன பதில் செய்யலாம்ஈடொன்றுமில்லையே 5.என் தேகம், செல்வம், சுகமும்என் ஜீவன் யாவுமேசுகந்த பலியாகவும்படைப்பேன் இயேசுவே 1.Maritharae En AandavarSiluvaiyi ThaanMaritharae En RatchakarAa Enkkagavae 2.Siluvai Meethu JaavanaiEn Meetppar

Maritharae En Aandavar – மரித்தாரே என் ஆண்டவர் Read More »

Marikum Kiristhuvin Aaviyum – மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும்

1.மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் வதைக்கப்ட்ட உடலும் என் உடல் ஆவி யாவையும் நன்றாய்க் குணப்படுத்தவும். 2.அவர் விலாவால் மிகவும் பொழிந்த ரத்தம் தண்ணீரும் என் ஸ்நானமாகி, எனக்கு உயிர்தரக் கடவது. 3.அவர் முகத்தின் வேர்வையும் கண்ணீர் அவதி துடக்கமும் அந்நாளின் தீர்ப்பழிப்புக்கும் இப்பாவியை விலக்கவும். 4.ஆ, இயேசு கிறிஸ்தே, உம்மண்டை ஒதுக்கைத் தேடும் ஏழையை நீர் பட்டக் காயங்களிலே மறையும், நீர் என் மீட்பரே 5.என் மரண அவஸ்தையில் நீர் என்னைத் தேற்றி, மோட்சத்தில் நான் என்றும்

Marikum Kiristhuvin Aaviyum – மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் Read More »

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம்

பாவ நாசர் பட்ட காயம் – Paava Naasar patta kaayam 1. பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலேஅன்பின் வெள்ளம் ஆயிற்று;தெய்வ நேசம் அதினாலேமானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்தஞ்சம் என்று பற்றினேன்;அவர் திவ்விய நேச முகம்அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கிதுக்கத்தால் கலங்குவேன்;அவர் சாவால் துக்கம் மாறிசாகா ஜீவன் அடைவேன். 5. சிலுவையை நோக்கி நிற்க,உமதருள்

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம் Read More »

Thukkam Kondada – துக்கம் கொண்டாட

துக்கம் கொண்டாட – Thukkam Kondada 1.துக்கம் கொண்டாட வாருமே,பாரும்! நம் மீட்பர் மரித்தார்திகில் கலக்கம் கொள்ளுவோம்இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர், யூதர் நிந்தித்தும்,மா பொறுமையாய்ச் சகித்தார்நாமோ புலம்பி அழுவோம்;இயேசு சிலுவையில் மாண்டார். 3.கை காலை ஆணி பீறிற்றே,தவனத்தால் நா வறண்டார்;கண் ரத்தத்தாலே மங்கிற்றே;இயேசு சிலுவையில் மாண்டார். 4.மும்மணி நேரம் மாந்தர்க்காய்,தம் மெளனத்தாலே கெஞ்சினார்;நல் வாக்கியம் ஏழும் மொழிந்தேஇயேசு சிலுவையில் மாண்டார். 5.சிலுவையண்டை வந்துசேர்,நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;இயேசு சிலுவையில் மாண்டார். 6.உருகும் நெஞ்சும்

Thukkam Kondada – துக்கம் கொண்டாட Read More »

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில்

கண்டீர்களோ சீலுவையில் – Kandeerkalo Siluvayil 1.கண்டீர்களோ சீலுவையில்மரிக்கும் இயேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலைகேட்டீர்களே ஐயோஏன் கைவிட்டீர் என்றார்அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவேமுடிந்தது என்றார்இவ்வாறு லோக மீட்பையேஅன்பாய் உண்டாக்கினார் 4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால்ஈடேற்றம் வந்ததேஆ பாவீ இதை நோக்குங்கால்உன் தோஷம் தீருமே 5.சீர்கெட்டு மாண்டு போகையில்பார்த்தேன் என் மீட்பரைகண்டேன் கண்டேன் சிலுவையில்மரிக்கும் இயேசுவை 1.Kandeerkalo SiluvayilMarikkum YeasuvaiKandeerkalo kaayangalailSoriyum Raththathai 2.Manniyum Entra VeandalaiKeatteerkalae AiyoYean Kaivitteer EntraarAthai Marakkakoodumo 3.Kanmoodi Thalai

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில் Read More »

Ennudaya Saavin – என்னுடைய சாவின்

1. என்னுடைய சாவின் சாவே, என் உயிரின் உயிரே, என்னை மீட்க நீர், கர்த்தாவே, தேவ கோபத் தீயிலே பாய்ந்து, மா அவதியாகப் பட்ட கன வாதைக்காக உமக்காயிரத் தரம் இயேசுவே, சங்கீர்த்தனம். 2.கேட்டின் சங்கிலிகளுக்கு என்னை நீங்கலாக்கவே, உம்மைத்தீயோர்துஷ்டத்துக்கு நீரே, தேவமைந்தனே, சூறையிட்ட கள்ளனாக்க் கட்டப்பட்ட நிந்தைக்காக உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம். 3.நான் சுகிக்க நீர் இக்கட்டு, துன்பம், வாதை நோவிடர், குட்டறை பொல்லாப்பும்பட்டு, வாரடியும் பட்டவர். ஆசீர்வாதமே உண்டாக சாபமானீர் எனக்காக; உமக்காயிரந்

Ennudaya Saavin – என்னுடைய சாவின் Read More »

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது

1. என் மனது துடிக்குது குலைபதைத்து நோகும் தேவமைந்தனின் உடல் கல்லறைக்குப் போகும். 2.ஆ, அவரே, மரத்திலே அறையப் பட்டிறந்தார் கர்த்தர் தாமே பாவியின், சாவத்தைச் சுமந்தார். 3.என் பாவத்தால், என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும்; ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும். 4.என் ஆண்டவர், என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கின்றார் என் ரட்சிப்புக்காக. 5.வெட்டுண்டோரே, ஆ, உம்மையே பணிந்தேன் ஆவிபேணும், ஆகிலும் என் நிமித்தம், நான் புலம்பவேண்டும். 6.குற்றமில்லா மகா கர்த்தா உமது ரத்தம் ஊறும்; மனந்தாபமின்றி

En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks