Gnanapaadalgal

LokaNaatha Mannor – லோகநாதா மண்ணோர்

1. லோகநாதா, மண்ணோர் மீள உந்தன் ரத்தம் சிந்தினீர்; கெட்டுப்போனோர் என்றும் வாழ உம்மைப் பலியாக்கினீர். நன்றி கெட்ட மாந்தர்க்கென்றும் தயவாகத் தேவரீர் எண்ணிறந்த நன்மை சற்றும் கைமாறின்றி ஈகிறீர். 2. உந்தன் நேசக் காந்தியாலும் எங்கள் நெஞ்சுருகியே அன்பில்லாத தன்மை யாவும் நீங்கச்செய்யும், இயேசுவே அதால் நாங்கள் ஏற்பதிலும் ஈதல் நன்றென்றுணர்வோம் நீரே தந்த ஆஸ்தியிலும் தான தர்மம் செய்குவோம். 3. சிறியோர்க்குச் செய்த நன்மை உமக்கிட்ட தர்மமே என்றந்நாள் நீர் சொல்லும் வாக்கை கேட்பதின்ப […]

LokaNaatha Mannor – லோகநாதா மண்ணோர் Read More »

Thootharkal Vinnil Paadiya – தூதாக்கள் விண்ணில் பாடிய

தூதாக்கள் விண்ணில் பாடிய தயாபரருக்கே துதி செலுத்து சகல நரரின் கூட்டமே மா செய்கைகளைச் செய்கிற பராபரனைப் போல் ஆர் என்றவரை உத்தம கருத்தாய்ப் போற்றுங்கள் இந்நாள் வரைக்கும் நமக்கு சுகம் அருளினார் நீங்கா இக்கட்டைத் தமது கரத்தால் நீக்கினார் நாம் செய்திருக்கும் பாவத்தை பாராதிருக்கிறார் தெய்வீக ஆக்கினைகள் அன்பாய் அகற்றினார் இனியும் நாம் மகிழ்ச்சியாய் இருக்க சகல தீங்கையும் அவர் தயவாய் விலக்கியருள புவியில் சமாதானத்தை அவர் தந்தென்றைக்கும் அன்பாய் நாம் செய்யும் வேலையை ஆசிர்வதிக்கவும்

Thootharkal Vinnil Paadiya – தூதாக்கள் விண்ணில் பாடிய Read More »

Eththanai Naavaal Paaduvean – எத்தனை நாவால் பாடுவேன்

1. எத்தனை நாவால் பாடுவேன் என் மீட்பர் துதியை என் ஆண்டவர் என் ராஜனின் மேன்மை மகிமையை. 2. பாவிக்கு உந்தன் நாமமோ ஆரோக்கியம் ஜீவனாம் பயமோ துக்க துன்பமோ ஓட்டும் இன்கீதமாம். 3. உமது சத்தம் கேட்குங்கால் மரித்தோர் ஜீவிப்பார் புலம்பல் நீங்கும் பூரிப்பால் நிர்ப்பாக்கியர் நம்புவார். 4. ஊமையோர் செவிடோர்களும் அந்தகர் ஊனரும் உம் மீட்பர் போற்றும் கேட்டிடும் நோக்கும் குதித்திடும். 5. என் ஆண்டவா என் தெய்வமே பூலோகம் எங்கணும் பிரஸ்தாபிக்க உம்

Eththanai Naavaal Paaduvean – எத்தனை நாவால் பாடுவேன் Read More »

அதிசயங்களை எல்லா இடமும்-Athisayangalai Ella Idamum

1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும் துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே. 2. நர தயாபரர் முடிய ஆதரித்து, நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து, தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும் ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும். 3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள, மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும் எத்தேச காலமும் துதி உண்டாகவும்.

அதிசயங்களை எல்லா இடமும்-Athisayangalai Ella Idamum Read More »

Vin greedam Pera – விண் கிரீடம் பெற

Vin greedam Pera – விண் கிரீடம் பெற 1.விண் கிரீடம் பெறப் போருக்குக்கிறிஸ்தேசு செல்கின்றார்;அவரின் வெற்றிக் கொடிக்குக்கீழாகப் போவோன் யார்?தன் துக்கப் பாத்ரம் குடித்துச்சோராமல் நிற்போன் யார்?தன் சிலுவையை எடுத்துஅவர் பின் செல்வோன் யார்? 2.முதலாம் ரத்த சாட்சியாய்மரித்தோன், வானத்தில்கர்த்தாவை விசுவாசமாய்க்கண்ணோக்கித் துன்பத்தில்கொலைஞர்க்காக வேண்டிட,சண்டாளரால் மாண்டான்;பகைஞர்க்காக ஜெபிக்கயார் அவர் பின் செல்வான்? 3.தெய்வாவி வந்து தங்கினஈராறு சீஷர்கள்,மகத்வமாய் விளங்கினநம்பிக்கை யுள்ளோர்கள்,தீ, துன்பம், வாளைச் சகித்தேசிங்கத்தால் பீறுண்டார்;மரிக்கவும் அஞ்சாமலேஅவர்போல் செல்வோர் யார்? 4.சிறந்த சேனா வீரராய்க்கெம்பீரக் கூட்டத்தார்சிங்காசனத்தைச்

Vin greedam Pera – விண் கிரீடம் பெற Read More »

Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும்

1. யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! வெற்றி வேந்தராக முன்னே போகிறார் ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார். யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்து வீரரே! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! 2. கிறிஸ்து வீரர்காள், நீர் வெல்ல முயலும் பின்னிடாமல் நின்று ஆரவாரியும்! சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும் நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்! 3. கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம் பக்தர் சென்ற பாதை

Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும் Read More »

Deiva Kirubayai Theda – தெய்வ கிருபையைத் தேட

1. தெய்வ கிருபையைத் தேட நீ போராடிக் கொண்டிரு, ஆவி பாரமின்றி ஏற நன்றாய் ஜாக்கிரதைப்படு. 2. வாசல் மிகவும் இடுக்கம் தாழ்மையாகி உட்படு; ஜீவனின் வழி நெருக்கம், லோக நேசத்தை விடு. 3. சேவகத்தில் பின் வங்காமல் ராஜ்ஜியத்துக் குட்படு; பேய் எதிர்த்தால், தளராமல் நின்று, ஏகிக்கொண்டிரு. 4. பக்தி முழு லோகத்துக்கும் உன்னை நீங்கலாக்கவே பார்த்துக்கொள், பங்கிட்டிருக்கும் நேசம்ஸ்வாமிக் கேற்காதே. 5. வேண்டுதலினால் போராடி, ஆண்டவரின் தயவு காணுமட்டுக்கும் மன்றாடி, கூப்பிட்டுக் கொண்டேயிரு. 6.

Deiva Kirubayai Theda – தெய்வ கிருபையைத் தேட Read More »

Thukkam Thegil Irul Soola – துக்கம் திகில் இருள் சூழ

துக்கம் திகில் இருள் சூழ மோட்ச யாத்திரை செய்கிறோம் கீதம்பாடி முன்னே நோக்கி மோட்ச பாதை செல்கிறோம் இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும் தீப ஸ்தம்ப ஜோதியும் வீரமாக ஐக்கியமாக முன்னே செல்வோம் ராவிலும் பக்தரோடு தங்கிச் செல்லும் தெய்வமாம் ஒளி ஒன்றே இருள் நீங்க அச்சம் நீங்கும் பாதை முற்றும் பகலே எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே குன்றா விசுவாசமும் எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே ஒன்றே என் நம்பிக்கையும் மோட்சம் செல்லும் கோடிப்பேரும் பாடும் பாட்டு

Thukkam Thegil Irul Soola – துக்கம் திகில் இருள் சூழ Read More »

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம்

ஜெயித்த இயேசு நாதர்தாம் சம்பாதித்த மெய் ஆஸ்தியாம் சாகாத ஜீவன் பூரிப்பும் நமக்கென்றைக்கும் கிடைக்கும் பயமும் நோவும் இயேசுவால் முற்றும் விலகிப் போவதால் சந்தோஷமாய்ப் போராடுவோம் அவரால் வெற்றி கொள்ளுவோம் சாமட்டும் நிலைநின்றவன் போராட்டம் செய்து வென்றவன் வானோரின் சங்கம் சேருவான் தன் மீட்பரோடு வாழுவான் வெற்றி சிறந்த தேவரீர் ஜெயிக்கப் பாதை காண்பித்தீர் நீர் வென்ற வண்ணம் நாங்களும் வென்றேறத் தயை அருளும்

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம் Read More »

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின்

கர்த்தரை என்றுமே பின் செல்லும் சீஷன் எத்தோல்வி தீங்குமே மேற்கொள்ளும் வீரன் எப்பயமுமின்றியே தான் கொண்ட எண்ணமே விடானே என்றுமே மோட்சம் செல்லுவோன் திகில் உண்டாக்குவார் கோர கதையால் தாமே தத்தளிப்பார் வீரன் ஊற்றத்தால் மாற்றாரை மடக்கி ராட்சதர் அடக்கி காட்டிடுவான் சக்தி மோட்சம் செல்லுவோன் கர்த்தா நீர் காத்திட தூய ஆவியால் பெறுவேன் நித்திய ஜீவன் முடிவில் வீண் எண்ணம் ஓடிடும் வீண் பயம் நீங்கிடும் முயற்சிப்பேன் என்றும் மோட்சம் செல்லுவேன்

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின் Read More »

En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில்

என் ஆண்டவா, இப்போரில் நான் விழாது இம் பிரசன்னத்தால் நெருங்கி என்னைத் தாங்கிடும் நேராய் நடத்தும் உம் அன்பால் என் ஆவல் என்றும் உம்மிலே என்றாலும் என்னைச் சூழ்ந்திடும் பிசாசு மாம்சம் லோகத்தால் மாளாது பெலன் தந்திடும் ஐயோ, நான் பெலவீனனே ஓயாது வீழ்ந்து சாகின்றேன் என் இயேசுவே என் ஜீவனே உன் பாதம் தஞ்சம் அண்டினோம் நற் போராட்டம் போராடிட ஓட்டத்தை உம்மில் முடிக்க விண் கிரீடம் பெற்று பாடிட விடாது தாங்கி நடத்தும்

En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில் Read More »

Aathumavae Theenguku thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப

1.ஆத்துமாவே, தீங்குக்குத் தப்பத் தக்கதாக, நீ விழித்துத் தொழுது கெஞ்சிக் கொள்வாயாக; ஏனென்றால் சாத்தானால் உனக்கெந்தத் திக்கும் சோதனைகள் நிற்கும். 2.உன்னில் பாவ நித்திரை முன் தெளிய வேண்டும்; பாவ நஞ்சின் இனிமை, தேடும் உன்னை மீண்டும், விலகு, சீர்ப்படு; சாவுன்னை மெய்யாகச் சேரும், தூங்காயாக. 3.நீ விழித்தெழுந்திரு, மோசத்தை விட்டோடு, கண் தெளிய, அதற்கு நீ கலிக்கம் போடு; இவ்விதம் ஆத்துமம் கர்த்தரால் தாயையும் ஒளியும் அடையும். 4.என்றாலும் பிசாசினி சோதிக்க ஓயாதே என்றறிந்து நீ

Aathumavae Theenguku thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks