Salvation Army Tamil Songs

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae 1. என் ஆத்தும நேச மேய்ப்பரே!என் உள்ளத்தின் ஆனந்தமே!இன்னும் உம்மைக் கிட்டிச்சேர நான்,வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பல்லவி பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போதுஆண்டவா! பிரியமானதைஇப்போ காட்டும்; செய்ய ஆயத்தம்! 2. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்அடியேனும் பெற அருள்வீர்!அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும் 3. பாவிகட்கு உமது அன்பைஎன் நடையால் காட்டச் செய்யும்;கல்வாரி ஆவியால் உள்ளத்தைபோரில் வெல்ல அபிஷேகியும் – பேசும் […]

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae Read More »

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum 1. கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்,பாவமும், சாபமும் நீங்கச் செய்யும்சோர்வோனைத் தாங்கிடும், வீழ்ந்தோனைத் தூக்கும்சுப விசேஷத்தை அறிவியும்! பல்லவி கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்இயேசு தயாபரர் இயேசு வல்லோர் 2. பாவ சண்டாளரைப் பொறுமையோடுதிருத்தி இரட்சிக்கப் பார்க்கிறாரே;மெய் மனஸ்தாபமாய் நம்பிக்கையோடுவந்தடைந்தால் அவர் மன்னிப்பாரே – கெட்டோனை 3. கெட்டோனை இரட்சியும் ஆத்திரத்தோடுஆவியின் வல்லமை அருளுவார்இரட்சிப்பைக் கூறவும் உருக்கத்தோடு,தேவாசீர்தாமும் தந்திடுவார் – கெட்டோனை 1.Keattonai Ratchiyum Saavonai KaarumPaavamum Saabamum Neenga

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum Read More »

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum 1. கர்த்தரோடு நாமும்நித்தமும் நடந்தால்எத்தனை மகிமை அருள்வார்;நம்மில் வசிப்பாரேஅவர் சித்தம் செய்துநம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்இயேசுவில் மகிழ்ந்திட வேறு வழி இல்லை 2. நிழலோ மேகமோதிகிலோ பயமோஅவர் முன்னே அணுகிடாதேசந்தேகம் நீங்கிடும்கண்ணீரொழிந்திடும்நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே 3. துக்கம் பாரமும் நாம்சகித்திடும் வேளைஈவாரே பலன் நம் வேலைக்குகண்ணீர் கவலையும்திண்ணம் மாற்றிடுவார்நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே 4. பலிபீடத்தின் மேல்படைத்திடும் வரைஅறிந்திடோம் நாம் அவரன்பைகிருபை மகிழ்ச்சிகிடைத்திடச்

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum Read More »

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka 1. பூரண இரட்சை யளிக்கஜீவ ஊற்றின் தீர்த்தமே!வற்றாமல் இன்னும் ஓடுது,மீட்பர் காயத்திருந்தே!என்னுள்ளத்தில்ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாடவல்லமையாய் மாற்றுதே!எல்லாப் பாவம் முற்றும் நீக்கிபரிசுத்த மாக்குதே!மாசு நீக்கிதுல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்புஎன்னில் பெலன் செய்யுதே!ஆத்தும எண்ணங்களெல்லாம்சுத்தியாக்கப்பட்டதே!சுத்தமானேன்கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும்என்னை விட்டு நீங்கிற்று!நம்பிக்கை அன்பு விஸ்வாசம்என்னை ஆட்சி செய்யுது!இயேசுவினால்திருப்தியானேன் எப்போதும்! 1.Poorana RatchaiYalikkaJeeva Oottrin TheerththamaeVattraamal Innum OoduthuMeetppar KaayaththirunthaeEnnullaththilJeeva Nathi

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka Read More »

தாரும் மீட்பா நல் – Thaarum Meetppaa Nal

தாரும் மீட்பா நல் – Thaarum Meetppaa Nal 1. தாரும் மீட்பா! நல் சுயாதீனம்தம் இரட்சண்ய சேனைக்கு;போரில் எம்மை முன் நடத்திதாரும் பெரும் ஜூபிலி;அல்லேலூயா! நாம் மா ஜெயம் பெறுவோம்! 2. போர் வீரரை ஒன்றாய் சேர்த்துபொருத்தினீர் ஆவியால்;நேர் யுத்தம் நிதம் செய்யவேநிறுத்தினீர் அணியாய்;சேனையிலே நித்தம் சேவிப்போம் உம்மை! 3. செங்கோல் கீழ் வைரி வீழ்கிறான்!உம் பேர் கேட்டோடுகிறான்!கைதிகள் கட்டறுக்கிறீர்!கர்த்தா! பாவம் நீக்குறீர்!நித்தம் உந்தன் மகிமைக்காய்ப் போர்செய்வோம்! 4. தீய குணங்களறுத்துதூய நிலை வகுத்துமாய லோக

தாரும் மீட்பா நல் – Thaarum Meetppaa Nal Read More »

என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi

என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi 1. என் பாவம் யாவும் கழுவிஎன்னைச் சுத்தி செய்துநல் மன சாட்சி உண்டாக்கிகாக்கும் இரத்தம் இது! பல்லவி இரத்தந்தான் என் புண்யமே!உள்ளம் வெண்மை யாக்குதே!பாவமெல்லாம் நீங்கிற்று!மீட்பர் சொந்த மாயிற்று! 2. தீய பேயின் வல்லமையைநீக்கி விடுவித்துமெய்யாய் சுத்த ஜீவியத்தைதரும் இரத்தம் இது! – இரத்தந்தான் 3. பூரண இரட்சிப்பு என்னும்வாசலைத் திறந்துபாவ மற நாம் ஜீவிக்கவழி காட்டும் இது! – இரத்தந்தான் 4. பரிசுத்தமாய்

என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi Read More »

என்னுள்ளத்தை மீட்பர்க்கு – Ennullaththai Meetpparkku

என்னுள்ளத்தை மீட்பர்க்கு – Ennullaththai Meetpparkku 1. என்னுள்ளத்தை மீட்பர்க்குப் படைத்தேன்என் சிந்தை அனைத்தும் ஒப்பித்தேன்அவரால் என் ஆத்மா ஆறிற்றுஅவரின் நேசத்தால் தேறிற்று,மீட்பர்க்கும் எனக்கும் ஐக்கியம்!நித்தியம் 2. மீட்பர்க் கென் கவலையைச் சொன்னேனே;அவர் பாதம் ஜீவன் வைத்தேனே;லோகத்தின் செல்வங்கள் வாடிப் போம்!அவரின்றி ஜீவன் பாழாய்ப் போம்!இயேசென் ஜீவனிலும் உத்தமம்! நித்தியம் 3. பாவத்தோடு மீட்பர் முன் ஜெபித்தேன்இரத்தத்தால் நான் சுத்தம் தரித்தேன்அவர் தயவை நான் தேடினேன்;கண்ணீரோடு வாக்கை நாடினேன்அறிவேன் என் இயேசு ஜீவிக்கிறார்! மீட்கிறார்! 4. எனதெல்லாம்

என்னுள்ளத்தை மீட்பர்க்கு – Ennullaththai Meetpparkku Read More »

என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil

என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil 1. என் மீட்பர் சென்ற பாதையில்போக ஆயத்தமா?கொல்கொதா மலை வாதையில்பங்கைப் பெறுவாயா? பல்லவி சிலுவையை நான் விடேன்சிலுவையை நான் விடேன் 2. ஊரார் இனத்தார் மத்தியில்,துன்பம் சகிப்பாயா?மூர்க்கர் கோபிகள் நடுவில்,திடனாய் நிற்பாயா? – சிலுவையை 3. தாகத்தாலும் பசியாலும்தொய்ந்தாலும் நிற்பாயா?அவமானங்கள் வந்தாலும்சிலுவை சுமப்பாயா? – சிலுவையை 4. பாவாத் மாக்கள் குணப்படநீ தத்தம் செய்வாயா?கோழை நெஞ்சர் திடப்படமெய் யுத்தம் செய்வாயா? – சிலுவையை 5.

என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil Read More »

என்ன துன்பநாள் – Enna ThunbaNaal

என்ன துன்பநாள் – Enna ThunbaNaal பல்லவி என்ன துன்பநாள்! இயேசென்னோடில்லா நாள்இன்பமே தோன்றாத நாளாம் – என் வாழ்வு நாள் அனுபல்லவி ஒளிமங்கிப் போனநாள் மகிழொழிந்திட்ட நாள்!எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்பநாள்! சரணங்கள் 1. அவர் பேர் சுகந்தமே அவர் சத்தம் இன்பமே!அவர் முன்னென் துயர் போமோ-மா நேர்மையே!பயமொன்று மில்லையே பரனடி நிற்கவேதயவுள்ள இயேசு எந்தன் தாபரம் இதுண்மையே – என்ன 2. கண்டு நான் மகிழ்வேன் கர்த்தன் முகம் தனையேகொண்டு வைத்தேனெனதெல்லாம் – என்

என்ன துன்பநாள் – Enna ThunbaNaal Read More »

ஊதும் தேவா ஆவி – Oothum Devaa Aavi

ஊதும் தேவா ஆவி – Oothum Devaa Aavi 1. ஊதும் தேவா! ஆவிநவஜீவன் என்மேல்;நீர் நேசிப்பதை நேசிக்கநீர் செய்வதைச் செய்ய 2. ஊதும் தேவா! ஆவிசுத்தனாகு மட்டும்;உம் சித்தம் போலவே நானும்செய்து சகித்திட 3. ஊதும் தேவா! ஆவிமுற்றும் சொந்தமாக்கும்;என் தேகம் உம் அக்கினியால்ஜொலித்திடும் வரை 4. ஊதும் தேவா! ஆவிசாகா திருக்க நான்;பூர்ண ஜீவன் நானும்முடன்நித்யம் ஜீவித்திட 1.Oothum Devaa AaviNava Jeevan En MealNeer Neasippathai NeasikkaNeer Seivathai Seiya 2.Oothum Devaa

ஊதும் தேவா ஆவி – Oothum Devaa Aavi Read More »

சுவாமி உந்தன் ஆவியை – Swami Unthan Aaviyai

சுவாமி உந்தன் ஆவியை – Swami Unthan Aaviyai பல்லவி சுவாமி உந்தன் ஆவியை ஊற்றாயோ? எந்தன்ஆத்துமத்தை இப்போ தேற்றாயோ? சரணங்கள் 1. நானென்ற ஆங்காரத்தை நொறுக்காயோ? நல்லநீதி மெய் மார்க்கத்தில் நிறுத்தாயோ – சுவாமி 2. லௌகீக ஆசாபாசம் மாற்றாயோ? – கெட்டபாவிகளை மீட்க அன்பை ஊற்றாயோ? – சுவாமி 3. என்னை மீட்க உயிரைக் கொடுத்தவா! – அற்பநீசன் நான் என்னைப் படைத்தேனே! – சுவாமி 4. தேவே! என்னை ஏற்றுக்கொள்ளாயோ? – உந்தன்அடிமை

சுவாமி உந்தன் ஆவியை – Swami Unthan Aaviyai Read More »

ஆவியை மழைபோலே ஊற்றும் – Aaviyai Malaipolae Oottrum

ஆவியை மழைபோலே ஊற்றும் – Aaviyai Malaipolae Oottrum பல்லவி ஆவியை மழைபோலே ஊற்றும் – பல சாதிகளைஇயேசு மந்தையிற் கூட்டும் அனுபல்லவி பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்துவேபரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும் சரணங்கள் 1. வருகையின் நாள் கிட்டிடுதே – துஷ்டமாறாட்டக்காரரின் கொடுமை மிக்குதே;ஐந்து காயத்தில் அடைக்கலத்தைப் பெறஎந்தையே பாவியை ஏவி எழுப்பிட – ஆவி 2. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;துன்மார்க்கன் பாவத்தை முற்றாக வெறுத்துசன்மார்க்கர்

ஆவியை மழைபோலே ஊற்றும் – Aaviyai Malaipolae Oottrum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks