வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana

வாசனை வாசனை நறுமண – Vaasanai Vaasani Narumana

வாசனை வாசனை நறுமண வாசனையே
பரலோக வாசலிலே லாசரு பெற்றானே
வேதனை வேதனை மறுடையின் வாழ்வினிலே
நரகத்தின் வாசலிலே ஐசுவரியவானுக்கு

சோதனை லாசரு கடந்து வந்ததால்
பரலோகம் சென்றானே ஹேய் பரலோகம் சென்றானே
பூமியில் ஐசுவரியவான் மனம்போல் வாழ்ந்ததால்
நரகம் சென்றானே ஐய்யோ நரகம் சென்றானே

நாதனை கரம்பிடிப்போம் நன்மையின் வழி நடப்போம்
சாதனை படைத்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version