கல்லறைக் காவலில் காயமுடன்- Kallarai kaavalail kaayamudan

கல்லறைக் காவலில் காயமுடன்
கடும் அசுத்தாவி பிடித்தோனவன்
கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான்

1. விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் – இனி
வேதனை வேண்டாமென்றான்
விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே – கல்லறை

2. கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல – அவை
கடலினில் மாய்ந்தனவே
கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே – கல்லறை

3. அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு
நாதனைக் கண்டோடும்
அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே – கல்லறை

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version