என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு
என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு
என்னை முன்குறித்தவர் இயேசு

கடல் நடுவில் சிக்கினாலும்
நடுக்காட்டில் விடப்பட்டாலும்
நடு சாலையில் நின்றாலும்
என்னை தேடி வந்தவர் இயேசு – என்னை புரிந்து

என்னை முன்குறித்தவர் இயேசு
செங்கடலை பிளந்து நடந்தீர்
யோர்தானை நடந்து பிளந்தீர்
எரிகோவை அக்கினியில் எரித்தீர்
கானான் கொண்டு சேர்த்தீர் – என்னை புரிந்து

என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version