இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer

இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம்
அன்பின் ஈவாய் அருள்வீர்

அனுபல்லவி

துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில்
நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும்

சரணங்கள்

1.நன்மை ஏதும் பெறவே-அபாத்திரர்
நல்கும் தயை உறவே
புன்மை மிகு பவத் தன்மைய ராயினும்
போந்த நலமெமக் கீந்த தயாளராம்

2. நம்புவோம் உம்மை மெய்யாய் – முழுவதும்
அன்போ டெந்நாளும் ஐயா
தம்புரான் உம் பதம் தாசர்க்கென்றும் ‘சதம்
தாதா! அருள் பிரசாதா! சருவேசுரா;

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks