படகை திருப்புவது சுக்கான் என்றால்
மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே
கடனைத் திருத்துவது உழைப்பே என்றால்
மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ
படகை திருப்புவது சுக்கான் என்றால்
மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே
கடனைத் திருத்துவது உழைப்பே என்றால்
மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ