நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame
நீரே எந்தன் தஞ்சமே
என் நீதியின் தேவனே
உம்மை நான் என்றும் பாடுவேன்
என் வாழ்வின் நம்பிக்கையே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை புகழ்ந்து நான் பாடுவேன்
நீர் பெரியவர் என்றும் பரிசுத்தர்
உந்தன் அன்பை நான் போற்றுவேன்
உந்தன் நீதியை சமீபமாக்கினீர்
அது தூரமாய் இருப்பதில்லை
நீர் நீதி பேசி நியாம் தீர்த்து
யதார்த்தம் செய்யும் கர்த்தர்
– நீரே எந்தன்
நீதியை அறிந்த ஜனங்களே
என் வார்த்தைக்கு செவிகொடுங்கள்
இயேசு நீதிபரராய் நியாம் தீர்ப்பார்
பட்சபாதம் இல்லையே
– நீரே எந்தன்
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam
For to me, to live is Christ and to die is gain. Philippians 1:21