Thathithavum Manasu – தத்தித் தாவும் மனசு song lyrics

தத்தித் தாவும் மனசு,
வானம் தொடும் வயசு,
வாழ்வில் எல்லாம் புதுசு,
தந்தது என் இயேசு. —( 2 )

பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்.
மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – – தத்தித் (1)

  1. என் கையில் என் கிரீடம் அழகாய் படைத்திருக்கிறேன்,
    என் கரத்தில் என் கிரியை உன்னையும் வரைந்திருக்கிறேன்,
    பிடித்திருக்கும் போது என்ன பயமா?,
    வரைந்திருக்கும் போது என்ன திகிலா?

பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)
– தத்தித் தாவும்

  1. என் அன்பின் இதயம் நீ இதமாய் இனைந்திருக்கிறேன்,
    விரலில் முத்திரை மோதிரமே உன்னையும் நினைத்திருக்கிறேன்,
    இனைந்திருக்கும் போது என்ன பயமா?
    நினைத்திருக்கும் போது என்ன திகிலா ?

பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே (2)தத்தித் தாவும்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks