Yesu Ennodu

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics என்னை உம் பலிபீடத்தில் ஜீவபலியாய்கொடுக்கின்றேன் நான்ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்பண்படுத்தும் என்னை பயன்படுத்தும் ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும்அன்பரே உம்பாதம் தந்தேன்பரிசுத்தமான ஆலயம் மாற்றிஎன்னை நிரப்பும் நீரன்றி என்னால் இப்பாவ உலகில்ஏதும் நான் செய்திட இயலேன்காப்பீரே உம் செட்டையின் கீழ்வழுவாது என்னை நிறுத்தி

என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics Read More »

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics

எனக்காக பேசுவாரே இயேசு, எனக்காக யுத்தம் செய்வார் இயேசு எனக்காக பேசுவாரே யுத்தங்கள் நடத்திடுவாரே எனக்காக யாவையும் செய்து முடிப்பார் – இயேசு எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கோணலானவைகளை எனக்கு முன் சென்று செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால் அதுபோதும் கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார் இயேசு – எனக்காக முயற்சிகள் தோற்றாலும் சூழ்நிலைகள் எதிரானாலும் கலங்கிடேனே நான் திகைத்திடேனே எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு நேராய் கண்களை ஏறெடுத்து ஜெயம் பெறுவேனே – எனக்காக

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics Read More »

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen song lyrics

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் நன்றி, நன்றி என்று நான் கூறுவேன் – 2 கர்த்தர் செய்த நன்மைகளை நான் நித்தமும் நினைத்திடுவேன் என் தேவன் செய்த நன்மைகளை நான் நித்தமும் துதித்திடுவேன் செங்கடல், யோர்தான் நதி என்னை சூழ்ந்து நெருக்கும் போது கர்த்தர் கரம் அங்கேயுண்டு வெட்டாந்தரை ஆகுமே – (2) அவர் பார்வோன் சேனை முறியடிப்பார் என் பாதையெல்லாம் வெளிச்சமாகும் எரிகோ கோட்டை முன்னே நின்றாலும் அது துதியினால் இடிந்து விழும். நன்றி,

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen song lyrics Read More »

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai thuthika song lyrics

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க, எங்களை படைக்க வந்து நிற்கின்றோம் எங்கள் உள்ளங்கள் அன்பினால் நிறைந்து உம்மை நோக்கி கூப்பிடும் அப்பா பிதாவே வரங்களினாலே நிரப்பும் கர்த்தாவே உள்ளம் மனம் சித்தமும் உம்மை நேசிக்கும். எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே, எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே உந்தன் அன்பு மகிமைக்காய் நன்றியுடன் எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே பிதாவே ஆராதிக்கின்றோம், இயேசுவே ஆர்ப்பரிக்கிண்றோம் ஆவியானவரே உம்மை அன்பு செய்கின்றோம் ஸ்தோத்திரமும் கனமும், வல்லமையும், பெலனும் மாட்சிமையும் துதியும்

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai thuthika song lyrics Read More »

உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae song lyrics

உந்தன் நாமம் சொன்னால் போதுமே உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே (2) அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா உந்தன் நாமம் சொன்னால் போதுமே உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே யெகோவா யீரே உம் நாமம் எல்லாம் பார்த்துகொள்வீர் யெகோவா ராஃபா உம் நாமம் சுகம் தரும் தெய்வம் நீர் யெகோவா ஷம்மா உம் நாமம் கூடவே இருப்பவர் யெகோவா ஒசேனு உம் நாமம் உருவாக்கும் தெய்வம் நீர் உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்

உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae song lyrics Read More »

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர்

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks