இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum
பல்லவி இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்! சரணங்கள் 1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம் ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் – இயேசுவின் 2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் – இயேசுவின் 3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் – இயேசுவின் 4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! – இயேசுவின் 5. ஆத்தும சந்தோஷமதால் […]