Y.Inaz Mohan

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான் பெலப்படுத்தும் தேவனே பாதைகள் என்றும் உம் கரங்களில் தான் வழிநடத்தும் தேவனே கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர் உம் அபிஷேகம் தந்தீர் என் சிறுவயதில் கரம் பிடித்தீர் என்றும் தாங்கிடுவீர் இரக்கத்தின் தேவனே பெலனெற்று போனேனே இரக்கத்தால் பெலன் தந்து தேற்றுமே வெளிச்சத்தின் தேவனே வழிதப்பி நின்றேனே வெளிச்சத்தின் பாதையைக் காட்டுமே உம் மாறா நேசம் பெரிது அதற்கீடு வேறேது உம் மாறா கிருபை பெரிது அதற்கீடு வேறேது என் […]

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil Read More »

கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum

கர்த்தாவே என்னோடு வாரும் செய்த பாவங்கள் எல்லாம் போக்கும் என் வாழ்வை மாற்ற என் தாழ்வை நீக்க உலகினில் எனக்காக வந்தீர் காலங்கள் தோறும் சாபங்கள் தீர எனை மீட்க இரட்சகர் வந்தீர் இரட்சித்து எனை மீட்டுக் கொண்டார் என் காலம் யாவும் உம்மோடு வாழும் நல்வாழ்க்கை என்றென்றும் எப்போதும் தாரும் என் வாழ்க்கை யாவும் உமக்காக வாழும் நல் உள்ளம் எப்போதும் என் வாழ்வில் வேண்டும் எந்தன் மனம் என்றும் உமக்காக ஏங்கும் உந்தன் பிறப்பாலே

கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum Read More »

விண்ணரசை விட்ட எம்மரசே – Vinnarasai vitta Emmarasae

விண்ணரசை விட்ட எம்மரசே வித்தகரே எம் இரட்சகரே உம்மரசை ஏகுவேன் உம்மன்பையே நாடுவேன் என்றென்றுமே காருமே துதிகளிலே வாசம் செய்பவரே தூதர்களும் போற்றுகின்ற தூயவரே இவ்வுலகை நீர் படைத்தீர் உதிரத்தால் மன்னிப்பளித்தீர் நீரே காண்கின்ற தேவன் நாளும் காக்கின்ற ஆயன் மறைவிடமே எம் புகலிடமே உந்தனையே காண்பதிலே பரவசமே மண்ணால் மனிதனை படைத்தார் ஜீவனை அவனுக்களித்தீர் கண்ணின் மணி போல் காக்கும் வல்ல தேவன் நீரே

விண்ணரசை விட்ட எம்மரசே – Vinnarasai vitta Emmarasae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks