Visuwasa Geethangal

என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya lyrics

என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. பசும்புல் மேய்ச்சலிலேஇளைப்பாறச் செய்கின்றீர் 2. அமர்ந்த தண்ணீரண்டைஅநுதினம் நடத்துகிறீர் 3. ஆத்துமா தேற்றுகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் 4. கோலும் கைத்தடியும்தினமும் தேற்றிடுமே 5. நீதியின் பாதையிலேநித்தமும் நடத்துகிறீர் 6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்நடந்தாலும் பயமில்லையே 7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும்

என் மேய்ப்பரே இயேசையா – En Meiparae Yesaiya lyrics Read More »

எந்தன் இயேசு கைவிடமாட்டார் – Enthan Yesu kaivida Matar lyrics

எந்தன் இயேசு கைவிடமாட்டார் என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா அல்லேலூயா -4 1.நிந்தனை போரட்டத்தில் நேசர் எனைத் தாங்கினார் சோதனை வந்த போதெல்லாம் தப்பிச் செல்ல வழி காட்டினார் 2.ஆயிரம் துன்பம் வந்தாலும் அச்சம் எனக்கில்லையே அரணும் கோட்டையும் அவர் அத்தனையும் தகர்த்திடுவாரே 3.சீக்கிரம் வரப்போகின்ற நேசருக்காய் காத்திருப்பேன் எரியும் விளக்கேந்தியே இயேசுவின் பின் செல்லுவேன்

எந்தன் இயேசு கைவிடமாட்டார் – Enthan Yesu kaivida Matar lyrics Read More »

என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics

என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும் 1.அப்பா உம் திருசித்தம்- என்அன்றாட உணவையாநான் தப்பாமல் உம் பாதம்தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் 2.கர்த்தாவே உம் கரத்தில்நான் களிமண் போலானேன்உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்என்னை எந்நாளும் நடத்திடும் என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics

என் ஆத்துமாவும் சரீரமும் – En Aathmavum Sariramum Lyrics Read More »

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Lyrics

உம்மை நோக்கிப் பார்க்கிறேன்உம்மை நினைத்து துதிக்கிறேன்இயேசையா ஸ்தோத்திரம் (4) 1. உலகம் வெறுக்கையில்நீரோ அணைக்கிறீர்உமது அணைப்பிலே அந்தவெறுப்பை மறக்கின்றேன் 2. கண்ணின் மணிபோலஎன்னைக் காக்கின்றீர்உமது சமூகமேதினம் எனக்குத் தீபமே 3. நீரே என் செல்வம்ஒப்பற்ற என் செல்வம்உம்மில் மகிழ்கின்றேன் – நான்என்னை மறக்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – Ummai Nokki Parkirean Lyrics Read More »

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமேஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம்பாடுவோம் நடனமாடுவோம்அல்லேலூயா ஆனந்தமேஎல்லையில்லா பேரின்பமே 1. காத்திருந்தார் கண்டு கொண்டார்கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் 2. பரிசுத்த முத்தம் தந்துபாவமெல்லாம் போக்கிவிட்டார் 3. பாவத்திலே மரித்திருந்தேன்புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் 4. ஆவியென்னும் ஆடை தந்தார்அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய 5. வசனமென்னும் சத்துணவைவாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் 6. அணிந்து கொண்டோம் மிதியடியைஅப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics Read More »

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics

ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்தடுமாறும்போது தாங்கி அணைத்துதயவோடு நடத்துகிறீர்உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics Read More »

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா -4 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்துஇதுதான் வழியென்றே பேசுவார்இறுதிவரை எப்போதும் நடத்துவார்இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

கரம் பிடித்து வழி நடத்தும் – Karam Pidithu Vazhi Nadathum lyrics Read More »

இயேசு நம் பிணிகளை – Yesu Nam Pinikalai Lyrics

இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு 1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர்மேல் விழுந்தது அவருடைய காயங்களால்குணமடைந்தோம் – நாம் 2. கொல்வதற்காய் இழுக்கப்படும்ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்கத்திரிப்போன் முன்னிலையில்கத்தாத செம்மறி போலவாய் கூட அவர் திறக்கவில்லைதாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் 3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்கழுமரத்தின் மீது தம் உடலில்நம் பாவங்கள் அவர் சுமந்தார்

இயேசு நம் பிணிகளை – Yesu Nam Pinikalai Lyrics Read More »

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics

யார் பிரிக்க முடியும்என் இயேசுவின் அன்பிலிருந்துஎதுதான் பிரிக்க முடியும்என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோகடன் தொல்லையோ பிரித்திடுமோ 3. கவலைகளோ கஷ்டங்களோநஷ்டங்களோ பிரித்திடுமோ 4. பழிச்சொல்லோ பகைமையளோபொறாமைகளோ பிரித்திடுமோ 5. சாத்தானோ செய்வினையோபில்லி சூனியமோ பிரித்திடுமோ 6. உறவுகளோ உணர்வுகளோஎதிர்ப்புகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics Read More »

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics

இயேசு போதுமேஎனக்கு போதுமே -2 1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார்இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர் 3.இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர் 4.இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்

இயேசு போதுமே எனக்கு – Yesu Pothumae Enaku Lyrics Read More »

தேவனே என் தேவா – Devane En Deva Lyrics

தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்) 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கிக் கொண்டது 5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன்

தேவனே என் தேவா – Devane En Deva Lyrics Read More »

சாரோனின் ரோஜா இவர் – Saaronin Roja Ivar Lyrics

சாரோனின் ரோஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன்ஆற்றும் துணைவன் என்பேன்இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன 1. சீயோன் வாசியே தளராதேஅழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்அன்பின் தேவன் மறக்கமாட்டார்ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் 2. மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மாறா தேவனின் புதுகிருபைகாலை தோறும் நமக்கு உண்டு 3. நேசரை அறியா தேசமுண்டுபாசமாய் செல்ல யார்தானுண்டுதாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்சிலுவை சுமந்து பின்செல்வோர் யார் Saaronin Roja IvarPariboorana Azhagullavar Anbu Thozhan enbenAatrum Thunaivan enbenInba

சாரோனின் ரோஜா இவர் – Saaronin Roja Ivar Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks