Vijay Ebenezer

మనసా మనసా సోలిపోనేల – Manasa

మనసా మనసా సోలిపోనేల – Manasa పల్లవి: మనసా మనసా సోలిపోనేలమనసా మనస్సా నిరాశ నీకేలా||2||చరణం: వేదన కలుగగా ఒంటరి పయనంలో నీ ప్రభువు నీకై వేగమే రాలేదా నిరీక్షణ లేకనే తోచని మార్గములో నీ ప్రభువు నిన్ను దరికి చేర్చెనుగామరణమంతైన శోధనలో దేవా నన్ను కాచితివి యేసు నీవుంటే నాకు చాలయ్యా…ఆ….||మనసా|| చరణం: ఆధారం యేసయ్యే నాజీవిత యాత్రలో నా ప్రభువు నన్ను ఎన్నడూ విడువడుగా తొట్రిల్లిన పాదముల్ ప్రేమతో నడుపును నా జీవితము క్షమియించగా […]

మనసా మనసా సోలిపోనేల – Manasa Read More »

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர்

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics Read More »

Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம்

வெண்பனி சிந்தும் முன் பனி காலம்சில்லெனும் காற்றையும் வீசுமேஎன் விழி என்றும் என் விழி என்றும்உம் முகம் பார்க்கவே ஏங்குதேஎன் நெஞ்சம் ஈரமானதேஉள்ளன்பால் காதலானதேஉம் அன்பில் நனைந்து போனதேஇயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி பார்க்க பார்க்க ஆனந்தம்பாதம் தீண்ட ஆனந்தம்மௌனமான நேரத்தில்கண்கள் பாடும் ராகத்தில்கோடி கோடி எண்ணங்கள்வாட்டுகின்ற நேரத்தில்பாரமான இதயத்தில்தேவன் சேரும் நேரத்தில்நமக்காகவே வழக்காடுவார்என்றென்றும் அன்போடு தாங்குவார்-வெண்பனி காற்றும் நீரும் தாலாட்டும்காதல் கொண்டு வந்தாடும்இனிமையான சாமத்தில்உம்மை தேடும் நேரத்தில்கூட்டம் சேர்ந்து கொண்டாடும்ஏக்கத்தோடு பண்பாடும்சாலையோர தென்றலும்மெல்ல தேடும் உம் முகம்கலங்காமலே

Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம் Read More »

En Endru Solven – ஏன் என்று சொல்வேன்

ஏன் என்று சொல்வேன்என் என்று சொல்வேன்நான் கண்ட இன்பம் பெரிதே என் இயேசுவால்ஏன் என்று சொல்வேன்என் என்று சொல்வேன்உள்ளத்தில் போற்றி துதிப்பேன் பாசத்தால் நேசத்தால் நெஞ்சத்தை தருவேன்கொஞ்சித்தான் வேண்டினேன்என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன்என்றுமே உம்மை நேசிப்பேன்-ஏன் என்று பெரும் தொல்லை வந்துஎன்னை வாட்டி போனதுண்டுநானோ நிதம் நொந்து நொந்துவெறுத்தேன் என்னையே உம்மை நானும் தஞ்சம் என்றுவந்தேனே சில நாள் முன்புஅதனால் நான் உயர்ந்தேன் இன்றே-ஏன் என்று கா கா கா..லங்கள் மாறிடுமேதுரல்கள் நின்றிடுமேHis Love will always stays

En Endru Solven – ஏன் என்று சொல்வேன் Read More »

EN ULLAM ENGUTHAE song lyrics

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் 2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம்

EN ULLAM ENGUTHAE song lyrics Read More »

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics

ராஜா ராஜா ராஜாதி ராஜாவே நான் உம்பாதம் பணிந்து எந்நாளும் தொழுது உம் அன்பை தேடுவோமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு ஒன்று போதுமே என்றென்றும் என்னை தாங்குமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு என்றும் போதுமே என்றென்றும் என்னை தாங்குமே வேதம் சொன்ன வழிகளெல்லாம் தெரிந்துகொள்ளவே விரும்பும்

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks