VICKY GIDEON

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai

என்னை காண்பவரே ஆராதனை என்னை காப்பவரே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2 உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 2.சாத்தானின் தலையை நசுக்கினீரே பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2 உம் வல்லமைக்கு ஈடு இல்ல நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai Read More »

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics

கண்ணீரின் பாதைகளில்நடந்த நாட்களில்என்னை தேடி வந்தீங்கசூழ்நிலையை மாற்றினீங்க-2 நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாதுநினைச்சதை காட்டிலும்அதிகமா செஞ்சீங்க-2 1.தரித்திரன் என்று சொல்லிஉலகத்தார் ஒதுக்குனாங்க-2பெயர் சொல்லி அழைச்சி என்னசெழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின் 2.அன்புக்காக உலகத்துலதேடி நானும் அலஞ்சேனே-2தேடி என்னை ஓடி வந்துநான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின் kanneerin PaathaikalilNadantha NaatkalilEnnai Thedi VanthingaSoozhnilaiyai Mattrininga Nantri solla AayiramNaauvkal pothathuNinachathai Kaattilum Athikama Senjcheenga Tharithiran Entru solliUlagathaar OthukurangaPear solli Alachai ennaSezhippaha Mattruninga Anbukaha ulagathulaThedi naanum AlaicheaneThedi

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics Read More »

Engal Aaradhanaikuriyavarae – எங்கள் ஆராதனைக்குரியவரே

எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே-2துதி கன மகிமைக்கு பாத்திரரேபுகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே-2 ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைமுழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனைமுழு பெலத்தோடு உமக்கு ஆராதனை-2 1.தூரம் சென்ற பாவி என்னைதேடி வந்தீரேமார்போடு சேர்த்தணைத்து உம்பிள்ளையாக்கினீர்-2-ஆராதனை 2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்பெலன் தந்தீரேசத்துவத்தை அளித்துஎன்னை பெருகப்பண்ணினீர்-2-ஆராதனை 3.ஊழியத்தின் பாதையிலேஎத்தனை சோதனை (நிந்தனை)வந்த போதும் கைவிடாமல்தாங்கி நடத்தினீர்-2-எங்கள் ஆராதனை Engal Aaradhanaikuriyavarae Engal Aaradhanai NayakaraeThuthi Gana Magimai PaathiraraePugalum Sthothiram Umakuthanae Aaradhanai AaradhanaiAaradhanai Umakku AaradhanaiMuzhu Ullathodu

Engal Aaradhanaikuriyavarae – எங்கள் ஆராதனைக்குரியவரே Read More »

Thayana Thagapan – தாயான தகப்பனாய்

தாயான தகப்பனாய்தாங்கி என்னை ஏந்திசுமந்து வந்தீரேஉம் அன்பு கரம் நீட்டிஅள்ளி அணைத்தென்னைதூக்கி சுமந்தீரே உம் அன்பை மறவேன்உமக்காய் வாழ்வேன்என் தாயான தகப்பன் நீரேஎன்னை தாங்கியே சுமந்தீரே 1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரேஎன் தவிப்புகளில் என்னை தேற்றினீரேபெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர்என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை 2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரேஉம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரேஇராப்பகலாய் கண்ணுறங்காமல்கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை

Thayana Thagapan – தாயான தகப்பனாய் Read More »

Aarathanai Velayilae – ஆராதனை வேளையிலே

ஆராதனை வேளையிலே தேவன் வல்லமையாய் இறங்குவார்நம் ஆராதனை வேளையிலே தேவன் மகிமையால் நிரப்புவார் (2)இயேசு அற்புதங்கள் செய்வார்அதிசயம் செய்வார் அற்புதங்கள் செய்வார்அதிசயம் செய்வார்பெரிய காரியம் செய்திடுவார் -ஆராதனை கண்ணீரை துடைப்பார்நீ ஆராதிக்கும் போதுகட்டுகளை அவிழ்ப்பார்நீ ஆராதிக்கும் போது- உன் (2)ஆராதிப்போம் ஆராதிப்போம்ஜீவன் தந்தவரைநாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆயுள் உள்ள வரை -ஆராதனை விடுதலை கொடுப்பார்நீ ஆராதிக்கும் போதுதடைகளை உடைப்பார்நீ ஆராதிக்கும் போது (2)ஆராதிப்போம் ஆராதிப்போம்ஜீவன் தந்தவரைநாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆயுள் உள்ள வரை -ஆராதனை பெலத்தையும் தருவார்நீ ஆராதிக்கும் போதுசுகத்தையும்

Aarathanai Velayilae – ஆராதனை வேளையிலே Read More »

Theadinean Engum Theadinean – தேடினேன் எங்கும் தேடினேன்

தேடினேன் எங்கும் தேடினேன் உம்மை போல் ஒரு நல்ல தெய்வம் கண்டதில்லையே -2 கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் என்றேன்றைகும் அவர் நல்லவரே நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் உம்மைப்போல் ஒரு பரிசுத்தர் யாரும் இல்லையே நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்

Theadinean Engum Theadinean – தேடினேன் எங்கும் தேடினேன் Read More »

En Aadharamae – Karuvinilayae ennai kandavare கருவினிலே என்னை கண்டவரே lyrics

கருவினிலே என்னை கண்டவரேநீரே என் ஆதாரமே-2 1.யார் என்னை மறந்தாலும்யார் என்னை வெறுத்தாலும்நீர் என்னை என்றும் மறவீரேயார் என்னை பகைத்தாலும்யார் என்னை சபித்தாலும்ஒருபோதும் என்னை மறவீரேஆயிரம் பதினாயிரம் அணுகாதுஇன்னல்கள் துன்பங்கள் நெருங்காது-2யேகோவா தேவன் நீர் என்னோடு-2 2.தாயின் அன்பு மறந்தாலும்தந்தை அன்பு குறைந்தாலும்உம் அன்பில் மாற்றம் இல்லையேஉறவுகள் உதறினாலும்உயிர் நண்பன் பிரிந்தாலும்பிரியா உம் சிநேகம் போதுமேகாயங்கள் பல நூறு அடைந்தாலும்கண்ணீரே உணவாக அமைந்தாலும்-2காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு-2 3.எதிரிகள் சூழ்க்கையிலேகெர்ஜித்து நிற்கையிலேமதிலாக நீர் என்னை காத்தீரேஎன்

En Aadharamae – Karuvinilayae ennai kandavare கருவினிலே என்னை கண்டவரே lyrics Read More »

Devanae en sirumaiyil – தேவனே என் சிறுமையில் song lyrics

தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேபோதுமானவர் நீர்புதுமையானவர் நீர்-தேவனே சத்தியம் அறியனுமே-என்னுள்சத்தியம் வளரனுமே-2சத்தியத்தை அறிந்தவனாய்சத்தியத்தை உணர்ந்தவனாய்செயல்பட உதவி தாருமேஉதவி எனக்கு தாருமே-தேவனே ஓடிடும் ஓட்டத்திலேநான் உறுதியாய் ஓடிடவே-2கீழானதை நோக்கிடாமல்மேலானதை நோக்கிடவேகிருபை எனக்கு தாருமேகிருபை எனக்கு தாருமே தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேமுன்பாக செல்பவர் நீர்என்னோடு இருப்பவர் நீர்-தேவனே  

Devanae en sirumaiyil – தேவனே என் சிறுமையில் song lyrics Read More »

NEER ILLAMALA -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyrics

நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2) நீர் இல்லாமலா -(8)ஓஹோ இல்லாமலாநீர் இல்லாமலா உம்மை தானே நினைத்தாலேநெஞ்சுக்குள்ளே இனிக்கிறதே உந்தன் நாமம் சொன்னாலே உலகம் எல்லாம் மறக்கிறதே – (2) உம்மை நினைத்து பாராமல்என்னால் இருக்க முடியாதுஉம்மை என்றும் பாடாமல் என்னால் உறங்க முடியாது -(2) நீர் இல்லாமலா -(4) நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை

NEER ILLAMALA -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyrics Read More »

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics

கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று கண்டேன் என் கண்குளிர (2)கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையிலேந்தி- (2) கண்டேன் என் கண்குளிர சரணங்கள் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில் (2)உற்றோருக்குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனை கண்டேன் என் கண் குளிர 2. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் (2)முன்னறியா பசுவின் புல்லணையில் உன்னழகை கண்டேன் என் கண்குளிர கரத்தனை இன்று கண்டேன் என் கண்குளிர ம ப த நி சா நீ தா ப ம த

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics Read More »

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics

உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதேவேறு நாமம் இல்லை உலகிலே – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை 2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – – 2நான்

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics Read More »

ENNODU PESUM YESSAIYA – என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics

என்னோடு பேசும் இயேசய்யாஉம்பாதம் வந்துள்ளேன் ஐயாதூரமாய் போனேன் நானய்யாஇப்போது வந்துள்ளேன் ஐயாநீ இல்லாம வாழ முடியாதையாஎன் கிட்ட வாங்க இயேசய்யாநீரே வேண்டுமையாஎன்னோடு பேசும் இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா-2 1 என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயாஉம் குரல் கேளாமல் போனேன் ஐயாமாயையை நம்பி உம்மை மறந்தேனையாமெய்யான வழியே நீர் தானையாஜீவ ஊற்று நீர் தானையாஎன்னை தேற்றும் தெய்வம் நீர் தானையா 2. என் தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர்

ENNODU PESUM YESSAIYA – என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks