Anantham Kolluven Lyrics – ஆனந்தம் கொள்ளுவேன்

ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்எந்தன் பாவங்கள் போக்கியதால்அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்எந்தன் ஜீவியம் மாற்றியதால் நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதைநன்றி நிறைந்த நல் இதயமுடன்ஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்நன்றி மறவா நல் மனதுடனே 2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்இன்னமும் என்னைக் காத்திடுவார்அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவேகர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான் 3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவேஈந்தவர் தேவ ஆவி எம்மில்நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்நேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான் 4. […]

Anantham Kolluven Lyrics – ஆனந்தம் கொள்ளுவேன் Read More »