நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாதுநிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்கவேண்டாம் வேண்டாம்பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம் வேண்டாம்புதிய காரியத்தை செய்வேன் என்றாரேஇப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடுகாலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடுஅவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரேஅனுதினம் நடத்திச் செல்வாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்திகர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்அவரோ உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu Read More »