V V PRASANNA RAO

Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ

LYRICS: (TAMIL) யோபு போல்… Gmin || 103 || 4/4 யோபு போல் புடமிடப்பட்டாயோஇன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோஉயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்நிறைவாழ்வைத் தந்திடுவார் -2 1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2பாதம் ஒன்றே வேண்டும் -இந்தபாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்பாதம் ஒன்றே வேண்டும் 2. தோல் […]

Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ Read More »

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும்

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா Read More »

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து

நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t) நலிந்துபோன நண்பனே!… (மகனே!.. || மகளே!..)நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)நீ சோர்ந்துவிடாதே – மனம் தளர்ந்து போகாதே -2 1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீவளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீஉனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து Read More »

Kalanguvadhaen Kanneer Viduvadhaen – கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் – 2நேசரின் கரங்களே தேற்றுமேஇயேசுவின் காயங்கள் ஆற்றுமே 1. சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார் உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார் – (2)அழைத்ததேவன் உன்னைநடத்திச்செல்வார்-2கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார் – 2 புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார் 2. அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார் – (2)நீதிதேவன் உனக்கு நியாயம் செய்வார் – 2 நிச்சயம் பலன்தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்-2 தோல்வியில் ஜெயம் தருவார்

Kalanguvadhaen Kanneer Viduvadhaen – கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks