Uthamiyae Vol.4

பரம குயவனே என்னை -Parama Kuyavanae Ennai Vanaiyumae

பரம குயவனே என்னை வனையுமேஉம் சித்தம் போல் என்னை வனையுமே (2) உமக்காக என்னை வனையுமேகளிமண்ணான என்னை வனைந்திடுமே 1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்துமனிதனை உருவாக்கினீர் (2)எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம 2. உமக்குகந்ததாய் உடைத்து என்னைஉம்முடைமை ஆக்கிடுமே (2)விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம 3. உமது சித்தத்தின் மையத்தில் என்னைவைத்து என்றும் வழி நடத்திடும் (2)உந்தன் […]

பரம குயவனே என்னை -Parama Kuyavanae Ennai Vanaiyumae Read More »

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன் உந்தனின் பலனை உந்தனின் கரத்தில் நன்றி நிறைந்த இதயத்தோடு (2)இன்று அர்ப்பணம் செய்கின்றோம்ஏற்றுக்கொண்டருளும் பிதாவே தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே – முன்னறிந்தவர் நீரேபிரமிக்கத்தக்க அதிசயமாய் என்னை உருவாக்கி மகிழ்ந்தீரேகண்மனி போல காத்துக்கொண்டீரே – கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே.. பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்குநீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்என்று உரைத்தீரே…இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் –ஆசீர்வதித்தென்றும் அரவணையும்.. ஞானம் வளர்த்தி

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram Read More »

Meiyaana Thiratchaichedi – மெய்யான திராட்சைசெடி Song lyrics

மெய்யான திராட்சைசெடிநீரே என் இயேசுவேஉம்மில் நிலைத்திருக்கும்கொடியாய் என்னை வனையுமே (2) கனிதர வேண்டுமேகனிதர வேண்டுமேஉவர்ப்பாய் அல்லமதுரமாக நாளும் (2) சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்வார்த்தையால் சுத்தம் செய்யும் (2)கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னைசுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2)உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்றுஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)வேலியடைத்து காத்து

Meiyaana Thiratchaichedi – மெய்யான திராட்சைசெடி Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks