Uthamiyae Vol.10

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae

Lyricsஅக்கினி மயமானவரேஅரியணையில் வீற்றிருப்பவரே (2)அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதேஊற்றுமே ஆவியை (2) வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமேஉலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமேதிறப்பில் நின்றிட பாரம் தாருமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமேதேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)என் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉங்க ஆவியை ஊற்றுமே (2) […]

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae Read More »

உம்மகா பரிசுத்த – Ummagaa parisutha sthalathirkullae

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah)

உம்மகா பரிசுத்த – Ummagaa parisutha sthalathirkullae Read More »

உயிர் தந்த இயேசுவே- Uyir Thantha Yesuvae

Lyrics (Bb-Maj / 4/4 / T:90) உயிர் தந்த இயேசுவேஉம்மை போல யாருண்டுஉறவுகள் பல இருந்தும்உம் அன்பிற்கு ஈடாகுமா? உம்மை நேசிப்பேன்உம்மை சேவிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை (2) தாயின் கருவில் இருந்தபோதேதயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)தந்தையை போல கரம்பிடித்து என்னைதடுமாறாமல் நடை பழக்கினீரே (2) – உயிர் தந்த வாலிப நாட்களில் உடனிருந்தீர்வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்துகலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) – உயிர் தந்த முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னைபசுமையாய் வாழச் செய்வீரே (2)கால்கள் தளர

உயிர் தந்த இயேசுவே- Uyir Thantha Yesuvae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks