THAYUMANAVAR EN THANTHAI – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG LYRICS

தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-2 1.துர்க்குணத்தில் உருவானேன்பாவியாக பிறந்தேன்-2தாயின் கருவில் தோன்றும் முன்னேதெரிந்து கொண்ட தெய்வமே-2தாயினும் மேலாய்என்னை நேசித்தீர்-2-தாயும் ஆனவர் 2.பாவத்தில் வாழ்ந்த என்னைதேடி வந்தீரே-2விழுந்து கிடந்த என்னைதோளில் சுமந்து-2தந்தையைப்போல் தேற்றிஅணைத்துக்கொண்டீரே-2-தாயும் ஆனவர் 3.துரோகி என்று பாராமல்ஜீவன் தந்தீரே-2சிலுவை சுமந்து பாடு பட்டுஎனக்காய் மரித்தீரே-2தோழனாய் தோள் கொடுத்துஉயர்த்தினீரே-2-தாயும் ஆனவர்

THAYUMANAVAR EN THANTHAI – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG LYRICS Read More »