ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்பேரோடு புகழை சேர்த்தாலும்அரண்மனைகள் கட்டினாலும்மனதில் ஏக்கம் தீராதேசாலொமோன் ராஜா ஆனாலும்சகலமும் உன் வசம் என்றாலும்கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது வாழ்வு சாவு எது வந்தாலும்தேவனோடு மனம் கொண்டாடும்கொண்டு வந்ததில்லைகொண்டும் போவதில்லைசேர்த்து வைப்பதில் பயனில்லைஆசை நூறு நீ கொண்டாலும்தேவன் நினைத்தாலே கை கூடும்ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோஉனக்கு வழி இல்லை எந்நாளும் ஞானி இங்கு தேவன் இல்லைசெல்வன் ஏழை வேறு இல்லைநாளை என்பது கையில் இல்லைஇங்கு எல்லாமே மாயை என்றும்வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரைஓட்டம் […]

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum Read More »